காமினி செனரத் மீதான வழக்கின் மேலதிக விசாரணைகள் நாளை

Posted by - January 7, 2019
ஜனாதிபதி செயலகத்தின் முன்னாள் பிரதானி காமினி செனரத் உள்ளிட்ட பிரதிவாதிகளின் வழக்கு, கொழும்பு விஷேட நிரந்தர நீதாய மேல் நீதிமன்றத்தில்…

நீதிபதிகளை நியமிப்பதற்கு ஜனாதிபதியால் பரிந்துரை செய்யப்பட்ட பெயர்களுக்கு அனுமதி

Posted by - January 7, 2019
உயர் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றங்களில் வெற்றிடமாக இருந்த நீதிபதிகளை நியமிப்பதற்கு ஜனாதிபதியால் பரிந்துரை செய்யப்பட்ட பெயர்களுக்கு அரசியலமைப்பு சபை அனுமதி…

சாதாரண தர பரீட்சையில் சித்தியடைந்த அனைவரும் உயர்தர பரீட்சைக்கு தோற்ற முடியும்-அகில

Posted by - January 7, 2019
சாதாரண தர பரீட்சையில் சித்தியடைந்த அனைவரும் உயர்தர பரீட்சைக்கு தோற்ற முடியும். அவர்கள் தனியார், சர்வதேச மற்றும் அரச பாடசாலை…

கலந்துரையாடல் மூலம் தீர்வு கிடைக்காவிடின் நீதிமன்றை நாடுவோம் – சுஜீவ

Posted by - January 7, 2019
அமைச்சரவை அந்தஸ்த்துடைய அமைச்சுக்களை நியமிப்பதில் எழுந்துள்ள சிக்கல் நிலைக்கு கலந்துரையாடல்களின் மூலமே இறுதி தீர்மானத்தை பெற்றுக்கொள்ள முடியும். அவ்வாறு இல்லாவிட்டால்…

பிரதமரின் சொத்து விபரத்தை வெளியிடுவதற்கு ஜனாதிபதி செயலகம் தடை

Posted by - January 7, 2019
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டின்  சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான விபரங்களை வழங்குமாறு தகவலறியும்…

கொழும்பு மாநகர சபை உறுப்பினருக்கு விளக்கமறியல்

Posted by - January 7, 2019
கொழும்பு தெமட்ட கொடையில் உள்ள பெற்றோலிய கூட்டுத்தாபன வளாகத்துக்குள் அத்து மீறி சட்டவிரோத கும்பலொன்றில் உறுப்பினராகவிருந்து குழப்பநிலையயை ஏற்படுத்தியமை தொடர்பில்…

ஜனாதிபதியின் தீர்மானத்திற்கு எதிரான இரு மனுக்கள் பெப்ரவரியில் விசாரணை

Posted by - January 7, 2019
ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் பதவியில் இருந்து நீக்கி விட்டு மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமிப்பதற்கு ஜனாதிபதி எடுத்த தீர்மானம் சட்ட…

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை

Posted by - January 7, 2019
வரகாபொல தொழிற்சாலை ஒன்றிற்கு அருகில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.  நேற்று (07) இரவு குறித்த…

எதிர்க் கட்சிகளின் பாரிய கூட்டணி தொடர்பில் அரசாங்கம் அச்சம்-வாசு

Posted by - January 7, 2019
எதிர்க் கட்சிகளின் பாரிய கூட்டணி தொடர்பில்  அரசாங்கம் அச்சம் கொண்டுள்ளது.அதனால் அதனை  குழப்ப பிரதமர் ரணில் விக்ரமசிங்க சதித்திட்டங்களை மேற்கொண்டு…

யுத்தம், கொலை, துஷ்பிரயோகம் ஆகியவையே மீண்டும் தலை தூக்கும் – கொடபொல அமர கீர்த்தி தேரர்

Posted by - January 7, 2019
புதிய அரசியலமைப்பினை உருவாக்கி அதன் மூலம் நாட்டை பிளவடையச் செய்ய முயற்சிக்கின்றனர். இவ்வாறு செயற்படும் பிரிவினைவாதிகளால் ஒரு போதும் நல்லிணக்கம்…