தாயகம் திரும்ப முற்பட்ட சகோதரர்கள் இருவர் இந்திய கடலோக கடற்படையினரால் கைது

Posted by - January 16, 2019
தமிழகத்தில் இருந்து சட்ட விரோதமாக இலங்கைக்கு தப்ப முயற்சித்த இருவரை இந்திய கடலோக கடற் படையினர் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை…

காயங்களை ஏற்படுத்தாமல் புற்றுநோயை அகற்றி சாதனை..!

Posted by - January 16, 2019
ஹோமாகம வைத்தியசாலையில் அபூர்வ சத்திர சிகிச்சை ஒன்றை இலங்கை வைத்தியர்கள் செய்து சாதனை படைத்துள்ளனர். பாணந்துறை பிரதேசத்தை சேர்ந்த, நபர்…

ஸ்தீரமான அரசாங்கத்தை உருவாக்கும் பலம் மகிந்தவுக்கு மாத்திரமே உண்டு – அநுர

Posted by - January 16, 2019
இலங்கை நாட்டில் ஸ்தீரமான அரசாங்கத்தை உருவாக்கும் பலம் மகிந்த ராஜபக்ஷவுக்கு மாத்திரமே உள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் அநுர பிரியதர்ஷன…

புலிகளின் ஆயுதங்கள் இன்று பாதாள கோஷ்டிகளிடம் – ருவான்

Posted by - January 16, 2019
யுத்தத்தின் பின்னர் புலிகளின் ஆயுதங்களே இன்று பாதாள கோஷ்டிகளின் கைகளில் உள்ளது என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தன…

ரணிலும் கூட்டமைப்பும் தமிழ் மக்களை ஏமாற்றும் நடவடிக்கையை கையாள்கின்றனர்- டிலான்

Posted by - January 16, 2019
தமிழ் மக்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்திற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க புதிய அரசியல் அமைப்பினை காட்டி தமிழ்…

புதிய அரசியலமைப்பு தயாரிப்பதற்கான எந்த தேவையும் அரசாங்கத்திடமில்லை – திஸ்ஸ

Posted by - January 16, 2019
புதிய அரசியலமைப்பு தயாரிப்பதற்கான எந்த தேவையும் அரசாங்கத்திடம் இல்லை. மஹிந்த ராஜபக்ஷ காலத்தில் அமைக்கப்பட்ட சர்வகட்சி குழுவின் பரிந்துரைகளை முன்னெடுத்துச்சென்றிருந்தால்…

“அமெரிக்கா வரவேண்டும் !” ; காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் ஆர்ப்பாட்டம்

Posted by - January 15, 2019
காணாமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகளை மீட்டுத்தர அமெரிக்கா வரவேண்டும் என வலியுறுத்தி வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் கவனயீர்ப்பு போராட்டம்…

பணமோசடியில் ஈடுபட்ட ​இந்திய பிர​​ஜை கைது

Posted by - January 15, 2019
வத்தளை – ஹெந்தல பகுதியில் வெளிநாட்டில் ​வேலை வாங்கி தருவதாகக்கூறி 10 இலட்சம் ரூபா பணமோசடியில் ஈடுபட்ட ​இந்திய பிர​​ஜையொருவரை…

வவுனியாவில் மீட்கப்பட்ட ஆயுதம் தொடர்பில் 7 பேர் கைது

Posted by - January 15, 2019
வவுனியா, புதூர் பகுதியில் பிஸ்டல் மற்றும் கைக்குண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்களை வீசிவிட்டு தப்பியோடிய நபர் தொடர்பில் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துவரும்…