தலவாக்கலை தேயிலை தொழிற்சாலைக்கு அருகாமையில் காட்டுத் தீ Posted by நிலையவள் - January 17, 2019 தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை தேயிலை தொழிற்சாலைக்கு அருகாமையில் உள்ள காட்டுப்பகுதியில் இன்று காலை 10.30 மணியளவில் ஏற்பட்ட தீயினால்…
அக்கரைப்பற்று மாநகர சபையின் பிரதி மேயர் கைது Posted by நிலையவள் - January 17, 2019 அக்கரைப்பற்று மாநகர சபையின் பிரதி மேயர் அப்துல் கபூர் அஸ்மி பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். …
லலித் வீரதுங்க மற்றும் அனுஷ பெல்பிடவின் மனு மார்ச் 08ம் திகதி விசாரணைக்கு Posted by நிலையவள் - January 17, 2019 சில் துணிகளை விநியோகம் செய்த சம்பவம் தொடர்பில் சிறைத்தண்டனை பெற்றுள்ள முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் தொலைத்…
கையால் தொட்டு விற்பனை செய்ய தடை Posted by நிலையவள் - January 17, 2019 உணவு வகைகளை கையால் தொட்டு விற்பனை செய்யும் நடவடிக்கை மே மாதம் முதலாம் திகதி முதல் தடை செய்யப்படவுள்ளது. இதுதொடர்பாக…
காமினி செனரத்துக்கு எதிரான வழக்கின் மேலதிகள் விசாரண 21ம் திகதி Posted by நிலையவள் - January 17, 2019 ஜனாதிபதி செயலகத்தின் முன்னாள் பிரதானி காமினி செனரத் உள்ளிட்ட பிரதிவாதிகளின் வழக்கு, இன்று கொழும்பு விஷேட நிரந்தர நீதாய மேல்…
2015 க்கு பிறகு மாத்திரமல்ல அதற்கு முன் நடந்த ஊழல்களும் விசாரிக்கப்பட வேண்டும் Posted by தென்னவள் - January 17, 2019 ஜனாதிபதியின் செயற்பாடுகள் குறுகிய நோக்கம் கொண்டவையாக காணப்படுகின்றது என குற்றஞ்சாட்டும் நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய இயக்கம் 2015 ஆம்…
மைத்திரியின் பெயர் சுதந்திரக் கட்சி மத்திய குழுவில் பரிந்துரை – எஸ்.பி. Posted by தென்னவள் - January 17, 2019 ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் எமது கூட்டணி தலைவர்கள் தீர்மானிப்பார்கள். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பெயர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மத்திய…
இரணைமடுக்குளத்தில் 99 பானைகளில் பொங்கல்! Posted by தென்னவள் - January 17, 2019 கிளிநொச்சி, இரணைமடுக் குளத்தின் 99 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு 99 பானைகளில் பொங்கல் நிகழ்வு இடம்பெற்றுள்ளது. இன்று வியாழக்கிழமை…
ராஜபக்ஷ சகோதரர்களிடையே மோதல் – நவீன் Posted by தென்னவள் - January 17, 2019 பதவி மீதான பேராசையினால் ராஜபக்ஷ சகோதரர்களுக்கு இடையிலேயே முரண்பாடுகள் ஏற்படும் நிலை காணப்படுவதாக பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் நவீன் திஸாநாயக்க…
ஊழல் ; ஜனாதிபதியால் ஆணைக்குழு நியமனம் Posted by தென்னவள் - January 17, 2019 நல்லாட்சி அரசாங்கத்தில் அரச நிறுவனங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடிகள் குறித்து ஆராய ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரி பாலசிறிசேனவின்…