புதிய எதிர்க்கட்சி தலைவர் கடமைகளை பொறுப்பேற்றார்!

Posted by - January 18, 2019
எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தனது கடமைகளை உத்தியோகப்பூர்வமாக பொறுப்பேற்றார். கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற மத வழிபாடுகளை…

இறந்தவர்களை வைத்து அரசியல் செய்வது நாகரிகமாக மாறிவிட்டது: அமைச்சர் ஜெயகுமார்

Posted by - January 18, 2019
இறந்தவர்களை வைத்து அரசியல் செய்வது நாகரிகமாக மாறிவிட்டது’ என்று மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயகுமார் கூறியுள்ளார்.  சென்னையில் மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயகுமார்…

சிபிஐ சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா திடீர் நீக்கம் – மத்திய அரசு உத்தரவு

Posted by - January 18, 2019
ராகேஷ் அஸ்தானா சி.பி.ஐ. சிறப்பு இயக்குனர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இதற்கான உத்தரவை மத்திய அரசு பிறப்பித்தது. சி.பி.ஐ. இயக்குனராக…

சபரிமலைக்கு சென்ற பெண்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படுமா?

Posted by - January 18, 2019
சபரிமலைக்கு சென்ற இரு பெண்களும் தங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கக்கோரி கோரி தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் இன்று…

பொங்கலையொட்டி 3 நாட்களில் மட்டும் டாஸ்மாக் மது விற்பனை ரூ.500 கோடியை தாண்டியது!

Posted by - January 18, 2019
பொங்கல் விழாவையொட்டி 3 நாட்களில் மட்டும் ‘டாஸ்மாக்’ மதுபான விற்பனை ரூ.500 கோடியை தாண்டி உள்ளது. இது கடந்த ஆண்டின்…

பிரிட்டனில் சாலை விபத்து- இளவரசர் பிலிப் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்

Posted by - January 18, 2019
பிரிட்டன் இளவரசர் பிலிப் ஓட்டிச்சென்ற கார் விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக இளவரசர் பிலிப் காயமின்றி தப்பினார். பிரிட்டன்…

கதிர்காமர் கொலை, டக்ளஸ் மீதான கொலை முயற்சி – புலிச் சந்தேக நபர் ஜேர்மனில் கைது!

Posted by - January 17, 2019
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை சேர்ந்தவர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் நபர் ஒருவரை கைது செய்துள்ளதாக ஜேர்மன் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.…

இரண்டு புட் சிட்டி நிலையங்களில் திடீர் தீப்பரவல்

Posted by - January 17, 2019
கொள்ளுப்பிட்டி மற்றும்  வெலிகம ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள  இரண்டு புட் சிட்டி நிலையங்களில் இன்று காலை ஏற்பட்டுள்ளது.   கொள்ளுப்பிட்டி, ஈ.ஆர்.ஏ.…

ஆசிய அபிவிருத்தி வங்கி இலங்கைக்கு 455 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவி

Posted by - January 17, 2019
போதைப்பொருள் கடத்தலை தடுப்பதற்கு இலங்கைக்கு தேவையான தொழிநுட்ப உதவியை வழங்குவதற்கும் காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் பாதிப்புகளை குறைப்பதற்கான திட்டங்களுக்குமென இலங்கையில்…

புதிய க்கு ஒத்துழைப்பு வழங்குங்கள்- நீதியான சமூகத்திற்கான தேசிய இயக்கம்

Posted by - January 17, 2019
அரசியல் அமைப்பு உருவாக்குவதற்கு தமிழ் பிரதிநிதிகளின் ஒத்துழைப்பு கிடைக்பெற்றுள்ள நிலையில் அதனை சாதகமாக பயன்படுத்திகொண்டு பாராளுமன்ற உறப்பினர்கள் 225 பேரும்…