விபத்துக்குள்ளானவரை தூக்கச் சென்றவரை தாக்கியதால் பதற்றம்

Posted by - January 23, 2019
வவுனியா பழைய பஸ் நிலையம் முன்பாக கண்டி  பிரதான வீதியில் இன்று மாலை இடம்பெற்ற விபத்துக்குள்ளாகி வீழ்ந்தவரை தூக்கச் சென்ற…

ஒருமித்த நாடு என்ற சொற்பதத்திற்குள் சமஷ்டி இலக்கினை அடையலாம்-மஹிந்த

Posted by - January 23, 2019
பிரிவினைவாதிகளுக்கும் சமஷ்டிவாதிகளுக்கும் சொற்பதங்கள் அநாவசியமானது மாறாக இலக்குகளின் மீதே அவர்கள் முழுமையாக  கனவம் செலுத்துவார்கள் என தெரிவித்த எதிர்கட்சி தலைவர் …

போக்குவரத்தின்போது பாரிய குற்றமிழைக்கும் சாரதியின் அனுமதிப் பத்திரம் ரத்து

Posted by - January 23, 2019
வீதிகளில் போக்குவரத்து தொடர்பான பாரிய குற்றமிழைக்கு சாரதிகளின் சாரதி அனுமதி பத்திரத்தை ரத்து செய்வதோடு, அவ்வாறான குற்றங்களுக்காக அறவிடப்படும் தண்டப்பணத்தை…

அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 20.01.2019 – சுவிஸ்

Posted by - January 23, 2019
தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆணிவேர்களாகவும், தமிழீழத் தேசியத் தலைவரின் ஆரம்பகாலத் தளபதிகளாவும் இருந்து தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு அடித்தளமிட்ட வரலாற்று…

சர்ச்சைக்குரிய புத்தர் சிலை, பொலிஸ், தொல்லியல் திணைக்களத்தின் உதவியுடன் திறப்பு

Posted by - January 23, 2019
நாயாறு நீராவியடிப்பிள்ளையார் கோவில் வளாகப் புத்தர்சிலை பொலிஸார் மற்றும் தொல்லியல் திணைக்களத்தினரின் உதவியுடன் இன்று (23) திறந்து வைக்கப்பட்டுள்ளது. நாயாறு…

முஸ்லிம்கள் குரல் கொடுக்க வேண்டும் – விமல் வீரவன்ச

Posted by - January 23, 2019
தேசிய  பாதுகாப்பிற்கு  அச்சுறுத்தல் விடுக்கும் வகையிலும்,    பிற மதங்களை அவமதிக்கும் விதத்திலுமான சம்வங்கள் தொடர்ச்சியாக இடம் பெறுகின்றது.இச்செயற்பாடுகளுக்கு எதிராக…

ஜனநாயகத்தினை பாதுகாப்பதில் பொதுமக்களை விட மேற்குலக இராஜதந்திரிகளுக்கே அதிக அக்கறை – டலஸ்

Posted by - January 23, 2019
காலவரையறையின்றி  பிற்போடப்பட்டுள்ள மாகாண சபை  தேர்தலை விரைவாக  நடத்த மேற்குலக நாடுகள் ஐக்கிய தேசிய கட்சி  தலைமையிலான அரசாங்கத்திற்கு  அழுத்தம் …

மலையகத்தில் ஆசிரிய உதவியாளர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் –

Posted by - January 23, 2019
மலையகத்தில் ஆசிரிய உதவியாளர்கள் நியமனம் வழங்கப்பட்டு மூன்றரை வருடங்கள் பூர்த்தியாக இருக்கும் இவர்களின் நியமனமானது இன்னமும் ஆசிரியர் சேவைக்கு உள்ளீர்க்கப்படவில்லை.…

ஞானசார தேரரின் விடுதலை குறித்து அஸ்கிரிய – மல்வத்து பீடங்கள் ஜனாதிபதிக்கு கடிதம்

Posted by - January 23, 2019
பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் நீதிமன்ற அவமதிப்புக் குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அச்…