300 பரப்புக் காணியை அரசாங்கம் சுவீரிப்பதற்கு எதிர்ப்பு

Posted by - January 25, 2019
யாழ்ப்பாணம் நெடுங்குளம் பகுதியில் 300 பரப்புக் காணியை அரசாங்கம் சுவீரிப்பதற்கு எதிராக அப்பகுதி மக்கள் இன்று (25) பெரும் எதிர்ப்பைத்…

அர்ஜுன் அலோசியஸ் மற்றும் கசுன் பலிசேன உள்ளிட்டோரை நீதிமன்றில் ஆஜராக உத்தரவு

Posted by - January 25, 2019
பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன, நுவன்…

அங்குணுகொலபெலஸ்ஸ சம்பவ இரண்டாவது அறிக்கை இன்று ஒப்படைப்பு

Posted by - January 25, 2019
அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் கைதிகள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட இரண்டாவது குழுவின் விசாரணை அறிக்கை…

இயற்கையின் இருப்புக்கு மானிட செயற்பாடுகள் அச்சுறுத்தலாக கூடாது-சிறிசேன

Posted by - January 25, 2019
இயற்கையின் இருப்புக்கு மானிட செயற்பாடுகள் அச்சுறுத்தலாக அமையக்கூடாது என்பதோடு மனித சமுதாயத்தின் முதன்மையான பொறுப்பு இயற்கையை பலப்படுத்துவதே ஆகும் என…

சட்டவிரோத மணல் கடத்தலில் ஈடுபட்டோர் கடற்படையினரால் கைது

Posted by - January 25, 2019
இலங்கையின் கிழக்கு கடற்படை மற்றும் திருகோணமலை பொலிஸார் இணைந்து நேற்று  வியாழக்கிழமை முன்னெடுத்த விஷேட கண்காணிப்பு நடவடிக்கைகளின் போது, சட்ட…

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர்கள் கடற்படையினரால் கைது

Posted by - January 25, 2019
சட்ட விரோத மீன் பிடியில் ஈடுபட்ட இரு மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.  வடக்கு கடற்படை கட்டளை தலைமையகத்தினால் முன்னெடுக்கப்பட்ட…

பிரான்சு பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் அரசியல் சந்திப்பு!

Posted by - January 25, 2019
பிரான்சின் நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில், தமிழர்கள் நலன் பேணும் நாடாளுமன்ற  உறுப்பினர்களின் ஆய்வுக்குழுவுக்கும், தமிழர் அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான முக்கிய…

ஹர்த்தாலால் முடங்கியது மட்டக்களப்பு

Posted by - January 25, 2019
மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மக்கள் வாழும் பிரசேத்தில் ஹர்த்தால் இன்று வெள்ளிக்கிழமை அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. கிழக்கு மாகாணத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள…

கோட்டாவுக்கு எதிரான வழக்கில் 03 சாட்சியாளர்களுக்கு வௌிநாடு செல்ல அனுமதி

Posted by - January 25, 2019
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 07 பேருக்கு எதிரான வழக்கில் மூன்று சாட்சியாளர்களுக்கு வௌிநாட்டுக்கு செல்ல கொழும்பு…

அரச ஊழியர்களின் களை அதிகரிக்க நடவடிக்கை

Posted by - January 25, 2019
அரச ஊழியர்களின் மேலதிக கொடுப்பனவுகளை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அரச தொழில் முயற்சி, கண்டி மரபுரிமைகள் மற்றும் கண்டி அபிவிருத்தி…