ஐ.தே.க வின் விருப்பத்திற்கமையவே பாராளுமன்ற தேர்தல்-நளின்

Posted by - January 29, 2019
தேர்தல் சம்பந்தமாக கருத்துக்களை வௌியிட்டு சிலர் பிரச்சினைகளை உருவாக்கிக் கொண்டிருப்பதாக அபிவிருத்தி மூலோபாயம் மற்றும் சர்வதேச வர்த்தக பிரதியமைச்சர் நளின்…

வர்த்தக நிலைய உரிமையாளர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழப்பு

Posted by - January 29, 2019
அம்பலாந்தொட்டை, கந்தேகொட சந்தி பிரதேசத்தில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் அதன் உரிமையாளர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்திருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர். …

தீ விபத்தில் 12 தொழிலாளர் குடியிருப்புகள் முற்றாக தீக்கிரை

Posted by - January 29, 2019
பொகவந்தலாவ வானகாடு தோட்டத்தில் இன்று (29) முற்பகல் 11.30 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் 12 தொழிலாளர் குடியிருப்புகள் முற்றாக…

உத்தரதேவி ரயில் சேவையின் பயணக் கட்டணம்

Posted by - January 29, 2019
மைத்திரிபால சிறிசேனவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ள கொழும்பு – காங்கேசன்துறைக்கிடையிலான உத்தரதேவி ரயில் சேவையின் பயணக் கட்டணத்தை ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம்…

மின் மோட்டர்களை திருடிவந்த திருடன் கைது

Posted by - January 29, 2019
தென்மராட்சியின் பல்வேறு பகுதிகளிலும் அண்மையில் நீரிறைக்கும் மின் மோட்டர்களை திருடி வந்த திருடனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.  இன்று காலை…

கிளிநொச்சியில் மாணவன் மீது தாக்குதல் முயற்சி

Posted by - January 29, 2019
கிளிநொச்சி கோணவில் பகுதியில் பாடசாலை மாணவன் மீது தாக்குதல் முயற்சி மேற்கொண்ட நிலையில் குறித்த சிறுவன் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு…

விபசாரத்தில் ஈடுபட்ட 6 பெண்கள் உட்பட 7 பேர் கைது

Posted by - January 29, 2019
ஆயுர்வேத நிலையம் என்னும் பெயரில் இயங்கி வந்த விபசார விடுதி சுற்றிவளைக்கப்பட்டதில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இராஜகிரிய புத்கமுவ…

மாகாணசபை தேர்தலுக்காக நீதிமன்றை நாடவுள்ள பொதுஜன பெரமுன

Posted by - January 29, 2019
தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய   பதவி விலக வேண்டிய அவசியம் ஏதும் கிடையாது எனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர்…

கூட்டு ஒப்பந்தத்தை இரத்துச் செய்யுங்கள் – மனோ

Posted by - January 29, 2019
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் கூட்டு ஒப்பந்தத்தை இரத்துச் செய்யுமாறு அமைச்சர் மனோ கணேசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். ​அதைவிட இக்கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும்…

பொன்சேகாவின் பீல்ட் மார்ஷல் பதவியை நீக்குவேன் – மைத்ரிபால

Posted by - January 29, 2019
மைத்ரிபால சிறிசேன மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா ஆகியோருக்கிடையில் நிலவும் கருத்து முரண்பாடுகள் உக்கிரமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பாராளுமன்ற உறுப்பினர்…