சிறுமியைக் கடத்தும் நோக்குடன் நடமாடிய நபரை பிடித்து நையப்புடைத்த மக்கள்

Posted by - January 30, 2019
சிறுமியைக் கடத்தும் நோக்குடன் நடமாடினார் என குற்றம்சாட்டி குடும்பத்தலைவர் ஒருவரை நாவாந்துறைப் பகுதியில் வைத்து மக்களால் பிடிக்கப்பட்டு கட்டிவைக்கப்பட்டுள்ளார். அந்த…

வீண் செலவு செய்த ஆடம்பரக் காரர்களே ஆட்சிக்கு வர தயாராகின்றனர்- சம்பிக்க

Posted by - January 30, 2019
சூரிஜ் நகருக்கு விமானம் அனுப்பி வீட்டில் வளர்ப்பதற்காக நாயொன்றை எடுத்து வந்தவரையே ஜனாதிபதி வேட்பாாளராக நிறுத்த எதிரணி தயாராகி வருவதாகவும்,…

சுதந்திர தின விழாவில் மஹிந்த கலந்துகொள்ள மாட்டார்

Posted by - January 30, 2019
எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி கொண்டாடப்படவுள்ள தேசிய தின விழாவில் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷ பங்கேற்கமாட்டாரென உள்நாட்டலுவல்கள்…

ராஜகிரியவில் சுற்றிவளைக்கப்பட்ட விபச்சார விடுதி,பெண் ஒருவர் கைது

Posted by - January 30, 2019
வெலிகட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ராஜகிரிய, மாதின்னாகொட பகுதியில் ஆயுர்வேத மசாஜ் நிலையம் என்ற பெயரில் நடத்திச் செல்லப்பட்ட விபச்சார விடுதி…

மதில் உடைந்து விழுந்ததில் பாதையில் பயணித்த பெண் பலி

Posted by - January 30, 2019
ஊருகஸ்மங்ஹந்திய பகுதியில் உள்ள பாதணி விற்பனை நிலையம் ஒன்றின் மதில் ஒன்று உடைந்து விழுந்ததில் பாதையில் பயணித்த பெண் ஒருவர்…

இலங்கையில் அமெரிக்க போர் முகாமை அமைக்க ஒப்பந்தம் செய்யவில்லை-ருவன் விஜயவர்தன

Posted by - January 30, 2019
இந்நாட்டில் அமெரிக்க போர் முகாம் ஒன்றை அமைக்க எந்தவொரு திட்டத்திலும் அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்யவில்லை என பாதுகாப்பு அமைச்சர் ருவன்…

தொல்பொருள் இடத்திற்கு சேதம் விளைவிக்கும் நபர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக்கப்படும்-பி.பீ.மண்டாவெல

Posted by - January 30, 2019
தொல்பொருள் பெறுமதி கொண்ட இடத்திற்கு சேதம் விளைவித்தல் மற்றும் அதன் கௌரவத்தை அழிக்கும் நபர்களுக்கு எதிரான சட்டம் கடுமையாக்கப்படவுள்ளது.  தொல்பொருள்…

மார்ச் 01 முதல் சீகிரியாவில் பொலித்தீன் தடை

Posted by - January 30, 2019
சீகிரியா அமைந்துள்ள பிரதேசத்தை மார்ச் 01ம் திகதி முதல் பொலித்தீன் மற்றும் பிற கழிவுப்பொருட்கள் அற்ற வலயமாக பெயரிடுவதற்கு மத்திய…

ஆமை மற்றும் நண்டுகளை கடத்த முற்பட்ட இருவர் கைது

Posted by - January 30, 2019
சட்டவிரோதமான முறையில் 304 ஆமைகள் மற்றும் 86 நண்டுகளை வௌிநாட்டுக்கு கடத்திச் செல்ல முற்பட்ட இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். …