குறைந்த கட்டணத்தில் மின்சாரத்தை விநியோகிப்பது அரசாங்கத்தின் நோக்கம்-ரவி

Posted by - January 31, 2019
குறைந்த கட்டணத்தில் மின்வலுவை விநியோகிப்பது அரசாங்கத்தின் நோக்கம் என்று மின்சக்தி மற்றும் எரிசக்தி வர்த்தக அபிவிருத்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க…

இந்த நாட்டின் மிகப்பெரிய சாபக்கேடு குடும்ப ஆட்சி – சம்பிக்க

Posted by - January 31, 2019
இந்த நாட்டின் மிகப்பெரிய சாபக்கேடே குடும்ப ஆட்சி எனத் தெரிவித்த பாரிய நகர  மற்றும் மேல் மாகாண  அபிவிருத்தி அமைச்சர்…

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வீண் காத்திருப்புகளுக்கு விஷேட திட்டம்

Posted by - January 31, 2019
கட்டுநாயக்க விமான நிலையத்தில் குடிவரவு குடியகழ்வு கட்டுப்பாட்டு பகுதிகளில் இடம்பெறக் கூடிய தாமதங்களை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை அவசரமாக மேற்கொள்ளுமாறு…

ஸ்ரீ லங்கா எயார் லைன்ஸ் நிறுவனத்தை மறுசீரமைப்பு செய்வதற்கென 7 பரிந்துரைகள்

Posted by - January 31, 2019
ஸ்ரீ லங்கா எயார் லைன்ஸ் நிறுவனத்தை மறுசீரமைப்பு செய்வதற்கென ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டிருந்த ஆணைக்குழு, அந்த நிறுவனத்தின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கென ஏழு…

அரசியல் பழிவாங்கல்களுக்கு எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் சட்ட உதவி

Posted by - January 31, 2019
2015 ஆம் ஆண்டு தொடக்கம் இதுவைரயிலான காலப்பகுதியில்  இடம்பெற்றுள்ள அரசியல் பழிவாங்கல், முறையற்ற சட்டவிரோத செயற்பாடுகள், மற்றும் இலஞ்ச ஊழல்…

ஶ்ரீலங்கா சுதந்திர தினத்தன்று வடதமிழீழம் கிளிநொச்சியில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்

Posted by - January 31, 2019
தமிழர்களுக்கு எப்போது சுதந்திரம்? ஶ்ரீலங்கா சுதந்திர தினத்தன்று வடதமிழீழம் கிளிநொச்சியில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் வாழ்வதற்கு வழியின்றி உயிர் வாழ…

இலஞ்சம் பெற்ற பாடசாலை அதிபர் கைது

Posted by - January 31, 2019
ஹொரவப்பொத்தானை பிரதேச பாடசாலை ஒன்றின் அதிபர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.  5000 ரூபா பணத்தை இலஞ்சமாக…

வடக்கு-கிழக்கு அபிவிருதிக்கு 800 பில்லியன் ரூபா நிதி ஓதுக்கீடு-மனோ

Posted by - January 31, 2019
வடக்கு – கிழக்கின் அபிவிருத்திக்கு  800 பில்லியன் ரூபாய் நிதியை ஒதுக்கியுள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். வடமராட்சி, தென்மேற்கு…

படைப்புளு விழிப்புணர்வு பேரணி

Posted by - January 31, 2019
இலங்கையில் இதுவரை காலமும் கண்டுபிடிக்கப்படாத  பீடையான படைப்புழு பற்றிய விழிப்புணரவு பேரணி ஒன்று இன்று 31 கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது. இன்று…

விபத்தில் விரிவுரையாளர் பலி

Posted by - January 31, 2019
மட்டக்களப்பு கொழும்பு நெடுஞ்சாலையில் ஏறாவூரில் இடம்பெற்ற வீதி விபத்தில் மட்டக்களப்பு ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையின் இரசாயனவியல் விரிவுரையாளர் பலியானதாக ஏறாவூர்…