புத்திகபத்திரன மன்னார் மாந்தை உப்புக் கூட்டுஸ்தாபனத்திற்கு விஜயம்

Posted by - February 17, 2019
கைத்தொழில் மற்றும் வர்த்தக பிரதி அமைச்சர் புத்திக பத்திரன நேற்று மாலை மன்னாருக்கு திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். மன்னாருக்கு…

உயர்தர பரீட்சையில் சித்தியடைந்த மலையக மாணவர்களுக்கு பரிசு

Posted by - February 17, 2019
ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதியச் சபையினால் (E.T.P) கடந்த 2018 ஆம் ஆண்டில் க.பொ.த. உயர்தர பரீச்சையில் சித்தியடைந்த மாணவ,…

சுற்றுலாப் பயணியின் கைத்தொலைபேசி கொள்ளை

Posted by - February 17, 2019
வெளிநாட்டு சுற்றுலாப் பயணியின் 50 ஆயிரம் ரூபா பெறுமதியான கொள்ளையர்களால் கொள்ளையிடப்பட்டுள்ளது. நேற்று சனிக்கிழமை (16) பிற்பகல் 3.00 மணியளவில்…

மத்திய மாகாண முதலமைச்சின் செயலாளராக ராஜரட்ன

Posted by - February 17, 2019
மத்திய மாகாண முதலமைச்சு மற்றும் கல்வி அமைச்சு என்பவற்றின் செயலாளராக காமினி ராஜரட்ன நியமிக்கப்பட்டுள்ளார்.  இவருக்கான நியமனக்கடித்ததை மத்திய மாகாண…

போதைப்பொருள் பாவிக்கும் அரசியல்வாதிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை வேண்டும் – ரஞ்சன்

Posted by - February 17, 2019
போதைப்பொருள் பாவிக்கும் அரசியல்வாதிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அப்போதே போதைப் பொருள் ஒழிப்பு தொடர்பிலான  நடவடிக்கை வெற்றி…

‘எக்ஸ்டஸி’ எனப்படும் போதைப்பொருள் மீட்பு

Posted by - February 17, 2019
ஐரோப்பிய நாடுகளில் அதிகளவாக பயன்படுத்தப்படும் ‘எக்ஸ்டஸி’ எனப்படும் போதைப்பொருள் அடங்கிய பொதியோன்றை பண்டாரநாயக்க, விமான நிலைய சுங்க அதிகாரிகள் மீட்டெடுத்துள்ளனர். …

புதிய-பதவிகளை-வழங்கும் நோக்கில் தேசிய அரசை உருவாக்கினால் முற்போக்குக் கூட்டணி இடமளியாது!

Posted by - February 17, 2019
மேலும் பலருக்கு அமைச்சுப் பதவிகளை வழங்கும் நோக்கில் தேசிய அரசைஉருவாக்க முயற்சித்தால் தமிழ் முற்போக்கு கூட்டனி ஒரு போதும் அதனைஏற்று…

பாராளுமன்ற மற்றும் மாகாண சபை உறுப்பினர்களின் இலவச தபால் கொடுப்பனவு அதிகரிப்பு

Posted by - February 17, 2019
பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்களுக்கான இலவச தபால் கொடுப்பனவை அதிகரிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.  அதனடிப்படையில் பாராளுமன்ற…

ஒவ்வொரு வீட்டிலும் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் – போலீஸ் கமிஷனர்

Posted by - February 17, 2019
சென்னை நகரில் ஒவ்வொரு வீட்டிலும் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என்று போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.  சென்னையில்…