ரணிலும் மறதியும் மன்னிப்பும்!

Posted by - February 20, 2019
மறதியும் மன்னிப்பும் மானிட உன்னதங்களில் பிரதானமானவை.    வேட்டை விலங்குகளைக் காட்டிலும் வன்மமும் வக்கிரமும் ஆதிக்க வேட்கையும் கொண்ட மானிட…

மத்தலவுக்கு பதிலாக கட்டுநாயக்கவை விஸ்தரித்திருந்தால் அரசாங்கம் பயனடைந்திருக்கும் – சம்பிக்க

Posted by - February 20, 2019
மத்தல விமான நிலைய நிர்மாணிப்பிற்கு செலவிடப்பட்ட நிதியை கட்டுநாயக்க விமான நிலையத்தை விஸ்தரிப்பதற்கு பயன்படுத்தியிருந்தால் இலங்கையில் சுற்றுலாத்துறை மூலமான வருமானம்…

உள்நாட்டு துப்பாக்கிகளுடன் இருவர் கைது

Posted by - February 20, 2019
தெனியாயை பகுதியில் இரண்டு உள்நாட்டு துப்பாக்கிகளுடன் சந்தேக நபர்கள் இருவரை கைதுசெய்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. தெனியாயை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட…

ஜெனீவாவில் மேற்குலக நாடுகளின் தேவைக்கேற்பவே காய் நகர்த்தப்படுகின்றன-அருட்தந்தை சக்திவேல்

Posted by - February 20, 2019
ஜெனீவா கூட்டத்தொடரிலும் மேற்குலக நாடுகளின் தேவைக்கேற்பவே காய்கள் நகர்த்தப்படுவதாக சுடடிக்காட்டிய அரசியல் கைதிகளின் விடுதலைக்கான தேசிய இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் அருட்தந்தை…

சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் சுற்றிவளைப்பு!

Posted by - February 20, 2019
தொம்பே பகுதியில் பாரியளவில் உற்பத்தி செய்யப்பட்ட சட்டவிரோதமா மதுபான உற்பத்தி நிலையம் சுற்றிவளைக்கப்பட்டதில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்…

முன்னாள் இராணுவத் தளபதி தயா ரத்னாயக்க என்ன சொல்கிறார்?

Posted by - February 20, 2019
30 வருட கால யுத்த காலத்தில் முப்படையினரால் யுத்தக் குற்றங்கள் மேற்கொள்ளப்படவில்லை என்று முன்னாள் இராணுவத் தளபதி தயா ரத்னாயக்க…

ரஞ்சனின் கருத்து தொடர்பில் விசாரணை செய்ய குழு நியமனம்!

Posted by - February 20, 2019
கொக்கைன் பயன்படுத்துபர்களுள்  நாடாளுமன்ற உறுப்பினர்களும் இருப்பதாக இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளதை விசாரணை செய்ய குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.…

சட்ட விரோதமாக பிடிக்கப்பட்ட 50 கிலோ மீன் கடற்படையினரால் மீட்பு

Posted by - February 20, 2019
புல்முடுவ – துடுவ கடற் பிரதேசத்தில் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட 50 கிலே கிராம் மீன்…

காபன் பரிசோதனைக்கான உத்தியோகபூர்வ அறிக்கை வெளியாகவில்லை!

Posted by - February 20, 2019
மன்னார் மனிதப் புதைகுழியின் காபன் பரிசோதனைக்கான அறிக்கை மன்னார் நீதிமன்றத்தினூடாக இன்று (20) புதன்கிழமை வெளிவரும் என எதிர்பார்க்கப்பட்ட போதும்…

வியட்நாம் பிரஜைகள் ஐவர் கட்டுநாயக்கவில் கைது!

Posted by - February 20, 2019
போலியாகத் தயாரிக்கப்பட்ட தென்னாபிரிக்க கடவுச்சீட்டினைப் பயன்படுத்தி யுக்ரேனுக்கு செல்ல முயற்சித்த வியட்நாம் பிரஜைகள் ஐவர் இன்று பகல் கட்டுநாயக்க விமானநிலையத்தில்…