முன்னாள் இராணுவத் தளபதி தயா ரத்னாயக்க என்ன சொல்கிறார்?

226 0

30 வருட கால யுத்த காலத்தில் முப்படையினரால் யுத்தக் குற்றங்கள் மேற்கொள்ளப்படவில்லை என்று முன்னாள் இராணுவத் தளபதி தயா ரத்னாயக்க கூறியுள்ளார். 

இன்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.