சிந்துரல கப்பலின் புதிய கட்டளை அதிகாரியாக கேப்டன் நலீன் நவரத்ன

Posted by - February 22, 2019
இலங்கை கடற்படையின் உயர் தொழில்நுட்ப ஆழ்கடல் கண்காணிப்பு கப்பலான சிந்துரல கப்பலின் புதிய கட்டளை அதிகாரியாக கேப்டன் நலீன் நவரத்ன…

ரயில் சேவைகள் தாமதம்!

Posted by - February 22, 2019
கல்கிஸ்ஸை, காங்கேசன்துறை, மருதானை – மாத்தறை வரையான ரயில் சேவைகள் தாமதம் அடைந்திருப்பதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது. டீசல்,…

ஐ.எஸ். இயக்கத்தில் சேர்ந்தஅமெரிக்க பெண் நாடு திரும்ப டிரம்ப் முட்டுக்கட்டை

Posted by - February 22, 2019
ஐ.எஸ். இயக்கத்தில் சேர்ந்த அமெரிக்க பெண் நாடு திரும்ப டிரம்ப் தடை விதித்தார். அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தை சேர்ந்த ஹோதா…

‘இந்தியா தாக்கினால் தக்க பதிலடி கொடுங்கள்’பாகிஸ்தான் ராணுவத்துக்கு இம்ரான்கான் கட்டளை

Posted by - February 22, 2019
“இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தினால் தக்க பதிலடி கொடுங்கள்” என்று பாகிஸ்தான் ராணுவத்துக்கு அந்த நாட்டின் பிரதமர் இம்ரான் கான்…

ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகளுடன் இன்று ஆலோசனை!

Posted by - February 22, 2019
தொகுதி பங்கீடு தொடர்பாக இரு கம்யூனிஸ்டு கட்சிகளின் தலைவர்களும் நேற்று தி.மு.க. தலைவர்களை சந்தித்து தீவிர பேச்சுவார்த்தை நடத்தினார்கள். நாடாளுமன்ற…

விஜயகாந்துடன் திருநாவுக்கரசர் ‘திடீர்’ சந்திப்பு !

Posted by - February 22, 2019
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தை நேற்று திடீரென்று சந்தித்து பேசிய திருநாவுக்கரசர், தி.மு.க. கூட்டணிக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். நடைபெறவுள்ள நாடாளுமன்ற…

மும்பை தாக்குதலில் தொடர்புடைய ஜமாத்-உத்-தவாவுக்கு தடை!

Posted by - February 22, 2019
மும்பை தாக்குதலில் தொடர்புடைய ஜமாத்- உத்-தவாவுக்கும், அதன் அறக்கட்டளையான பலா-இ- இன்சானியாத் பவுண்டேசனுக்கும் பாகிஸ்தான் அரசு நேற்று தடை விதித்தது.…

“மிலிட்டரிக்காரனுக்கு மட்டும் தான் பொண்ணு தருவோம்…!” தேசப் பற்றுள்ள கிராமம்….!

Posted by - February 22, 2019
தேனி மாவட்டம் வத்தலக்குண்டில் இருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது, மேலக்கோவில்பட்டி. இந்தக் கிராமத்தில் உள்ளவர்களின் பிள்ளைகள் அனைவருமே, ராணுவத்தில்…

எகிப்தில் ஒரே நேரத்தில் 9 பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்!

Posted by - February 22, 2019
எகிப்தில் காசிம் பராகாத் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பயங்கரவாதிகள் 28 பேரில் 9 பேருக்கு ஒரே நேரத்தில் மரண…

ரஷியாவில் ராணுவ வீரர்கள் ‘ஸ்மார்ட்போன்’ பயன்படுத்த தடை!

Posted by - February 22, 2019
ரஷியாவில் ராணுவ வீரர்கள் ‘ஸ்மார்ட்போன்’ பயன்படுத்த தடைவிதிக்கும் மசோதா நாடாளுமன்ற கீழ் சபையில் தாக்கல் செய்யப்பட்டது. ரஷியாவில் ராணுவ வீரர்கள்…