சட்டவிரோத துப்பாக்கிகள் வைத்திருந்தவர்கள் கைது

Posted by - February 28, 2019
ஊவா மாகாணத்தின் பதுளை மற்றும் மொனராகலை ஆகிய இரு மாவட்டங்களிலும் இவ்வருட முதல் இரு மாதங்களில் அறுபத்தைந்து சட்ட விரோத…

‘இந்திய எல்லை பாதுகாப்பாக உள்ளது’- -கவிதை நடையில் ராணுவம் டுவிட்டரில் செய்தி

Posted by - February 28, 2019
எல்லை பகுதியில் பதற்றத்தை தணிக்கவும், இந்திய வீரர்களை ஊக்குவிக்கவும் ராணுவம் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் ‘புயலை நோக்கி’ என்ற தலைப்பில்…

ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிப்பதன் ஊடாகவே ஈழத்தமிழர்களுக்கான பரிகார நீதியையும் வழங்க முடியும்

Posted by - February 28, 2019
தமிழின அழிப்பிற்கான பன்னாட்டு சுயாதீன விசாரணை மற்றும் ஈழத்தமிழர்களின்  சுயநிர்ணய உரிமையை அங்கீகரிப்பதன் ஊடாகவே  இலங்கைத் தீவில் நிலையான சமாதானத்தையும்…

வீடு புகுந்து தாக்குதல் மேற்கொண்ட ஐவருக்கு விளக்கமறியல்

Posted by - February 27, 2019
நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட எருவிட்டான் கிராமத்தில்  வீடு ஒன்றினுள் அத்து மீறி நுழைந்து வீட்டில் உள்ளவர்களை கண் மூடித்தனமாக …

உயிருக்கு அச்சுறுத்தலுள்ளதாக தெரிவித்து வயோதிபர் நீதிமன்றில் தஞ்சம்

Posted by - February 27, 2019
இணுவில் பகுதியைச் சேர்ந்த வயோதிபர்  ஒருவர் தனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது எனத் தெரிவித்து யாழ்ப்பாணம் பிராந்திய மூத்த பொலிஸ்…

மைத்ரிபால சிறிசேன அரசாங்க அச்சகத்திற்கு கண்காணிப்பு விஜயம்

Posted by - February 27, 2019
மைத்ரிபால சிறிசேன  இன்று (27) பிற்பகல் அரசாங்க அச்சகத்திற்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார். ரசாங்க அச்சு நடவடிக்கைகளுக்காக பாரிய பங்களிப்பினை…

பிணைமுறி மோசடியில் ஈடுபட்டவர்களுக்கு புதிய அரசாங்கத்தினூடாக தண்டனை

Posted by - February 27, 2019
மத்திய வங்கி பிணைமுறி விவகாரத்துக்கு தீர்வு பெற்றுக்கொடுக்க அரசாங்கம் விரைந்து செயற்பட வேண்டும் எனத் தெரிவித்த பரிவர்தனை பங்கு மற்றும்…

மரணதண்டனை தொடர்பில் விசாரிக்க விசேட நீதிமன்ற கட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டும்

Posted by - February 27, 2019
போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை பெற்றுக்கொடுக்க வேண்டியது அவசியமாகும். அதுபோன்று மிக இலகுவில் நீதிமன்ற தீர்ப்புக்களை நடைமுறைப்படுத்தவும் முடியாது. எனவே…

த.தே.கூட்டமைப்பினர் மீது கெஹெலிய குற்றச்சாட்டு

Posted by - February 27, 2019
தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஒருபோதும் அக்கறை செலுத்தவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் கெஹெலிய…

வெல்லும் வரை பயணிப்போம்.

Posted by - February 27, 2019
தமிழினப்படுகொலைக்கு நீதி கேட்டு அனைத்துலக சுயாதீன விசாரணையை வலியுறுத்தி  ஒன்பதாம்  நாளாக இன்று 26/02/2019  பாசெல்  மாநகரத்தில் இருந்து ஆரம்பித்த…