ராணுவ நடவடிக்கையை கைவிடுங்கள்- இந்தியா, பாகிஸ்தானுக்கு பென்டகன் வலியுறுத்தல்

Posted by - February 28, 2019
இந்தியாவும் பாகிஸ்தானும் ராணுவ நடவடிக்கையை கைவிடும்படி அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் வலியுறுத்தி உள்ளது புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா-…

சகல பாடசாலைகளுக்கும் மடிக்கணினி வழங்கத் தீர்மானம்-ரணில்

Posted by - February 28, 2019
சகல பாடசாலைகளுக்கும் இவ்வருட இறுத்திக்குள் மடிக்கணினி வழங்கத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ரணில் தெரிவித்துள்ளார்.  நாட்டின் சலக பாடசாலைகளுக்கும்  பிரிவு பிரிவாக…

வடக்கு மாகாணத்திற்கு புதிதாக தமிழ் பொலிஸாரை இணைத்துக்கொள்ள நடவடிக்கை

Posted by - February 28, 2019
வடக்கில் அதிகரிக்கும் குற்றச் செயல்களை கட்டுப்படுத்த 850 தமிழ் பொலிஸார் புதிதாக இணைக்கப்படவுள்ளதாக வடக்கு மாகாண சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்…

எப்.சி.ஐ.டி. பிரதானி தொடர்பில் சி.ஐ.டி.சிறப்பு விசாரணை

Posted by - February 28, 2019
நிதிக்குற்றப் புலனயவுப் பிரிவின் (எப்.சி.ஐ.டி.) பிரதானி சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி வைத்தியலங்காரவுக்கு எதிராக சி.ஐ.டி. விசாரணைகளை…

நான் ஆளுநராக இருக்கும் கடைசி நிமிடம்வரை கல்விக்கு முதலிடம் கொடுப்பேன் -சுரேன் ராகவன்

Posted by - February 28, 2019
கல்விக்கு முதலிடம் கொடுத்த ஒரு கலாச்சாரம் வடமாகாண கலாச்சாரம். இன்று நாம் விழுந்திருக்கின்றோம் . மாவட்ட ரீதியாக 22 ஆவது…

மைத்திரி- மஹிந்த- ரணிலுடன் ஜே.வி.பி பேச்சுவார்த்தை

Posted by - February 28, 2019
நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்கி பாராளுமன்ற முறைமையை உருவாக்கும் 20 ஆம் திருத்ததை நிறைவேற்றிக்கொள்ள ஜனாதிபதி, மஹிந்த ராஜபக்ஷ மற்றும்…

கரன்னாகொடவை கைதுசெய்ய மாட்டோம் என உறுதியாக கூற முடியாது

Posted by - February 28, 2019
ஐந்து மாணவர்கள் உள்ளிட்ட 11 பேர் கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட விவகாரத்தில் முன்னாள் கடற்படை தளபதி அத்மிரால் வசந்த கரன்னாகொடவை…

ஞானசார தேரரின் விடுதலையை வலியுறுத்தி சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு கடிதம்

Posted by - February 28, 2019
ஞானசார தேரரின் விடுதலையை வலியுறுத்தி பொதுபலசேனா அமைப்பினர் இன்றைய தினம் சட்டமா அதிபர் திணைக்களத்திடம் கடிதமொன்றை கையளித்துள்ளனர்.  குறித்த கடிதத்தில்…