பிரேசிலில் ரெயில்கள் மோதி விபத்து! Posted by தென்னவள் - March 1, 2019 பிரேசிலில் நின்றுகொண்டிருந்த ரெயிலின் மீது மற்றொரு ரெயில் மோதி கொண்ட விபத்தில் டிரைவர் பலியானார். பிரேசிலின் ரியோ டீ ஜெனிரோ…
ஜப்பானில் ¼ கிலோ எடையில் பிறந்த குழந்தை தேறியது! Posted by தென்னவள் - March 1, 2019 ஜப்பானில் ¼ கிலோ எடையில் பிறந்த ஆண் குழந்தை டாக்டர்களின் தீவிர சிகிச்சைக்கு பின் 5 மாதங்களில் 3 கிலோ…
ராணுவ நடவடிக்கையை கைவிடுங்கள்- இந்தியா, பாகிஸ்தானுக்கு பென்டகன் வலியுறுத்தல் Posted by தென்னவள் - February 28, 2019 இந்தியாவும் பாகிஸ்தானும் ராணுவ நடவடிக்கையை கைவிடும்படி அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் வலியுறுத்தி உள்ளது புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா-…
சகல பாடசாலைகளுக்கும் மடிக்கணினி வழங்கத் தீர்மானம்-ரணில் Posted by நிலையவள் - February 28, 2019 சகல பாடசாலைகளுக்கும் இவ்வருட இறுத்திக்குள் மடிக்கணினி வழங்கத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ரணில் தெரிவித்துள்ளார். நாட்டின் சலக பாடசாலைகளுக்கும் பிரிவு பிரிவாக…
வடக்கு மாகாணத்திற்கு புதிதாக தமிழ் பொலிஸாரை இணைத்துக்கொள்ள நடவடிக்கை Posted by நிலையவள் - February 28, 2019 வடக்கில் அதிகரிக்கும் குற்றச் செயல்களை கட்டுப்படுத்த 850 தமிழ் பொலிஸார் புதிதாக இணைக்கப்படவுள்ளதாக வடக்கு மாகாண சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்…
எப்.சி.ஐ.டி. பிரதானி தொடர்பில் சி.ஐ.டி.சிறப்பு விசாரணை Posted by நிலையவள் - February 28, 2019 நிதிக்குற்றப் புலனயவுப் பிரிவின் (எப்.சி.ஐ.டி.) பிரதானி சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி வைத்தியலங்காரவுக்கு எதிராக சி.ஐ.டி. விசாரணைகளை…
நான் ஆளுநராக இருக்கும் கடைசி நிமிடம்வரை கல்விக்கு முதலிடம் கொடுப்பேன் -சுரேன் ராகவன் Posted by நிலையவள் - February 28, 2019 கல்விக்கு முதலிடம் கொடுத்த ஒரு கலாச்சாரம் வடமாகாண கலாச்சாரம். இன்று நாம் விழுந்திருக்கின்றோம் . மாவட்ட ரீதியாக 22 ஆவது…
மைத்திரி- மஹிந்த- ரணிலுடன் ஜே.வி.பி பேச்சுவார்த்தை Posted by நிலையவள் - February 28, 2019 நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்கி பாராளுமன்ற முறைமையை உருவாக்கும் 20 ஆம் திருத்ததை நிறைவேற்றிக்கொள்ள ஜனாதிபதி, மஹிந்த ராஜபக்ஷ மற்றும்…
கரன்னாகொடவை கைதுசெய்ய மாட்டோம் என உறுதியாக கூற முடியாது Posted by நிலையவள் - February 28, 2019 ஐந்து மாணவர்கள் உள்ளிட்ட 11 பேர் கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட விவகாரத்தில் முன்னாள் கடற்படை தளபதி அத்மிரால் வசந்த கரன்னாகொடவை…
ஞானசார தேரரின் விடுதலையை வலியுறுத்தி சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு கடிதம் Posted by நிலையவள் - February 28, 2019 ஞானசார தேரரின் விடுதலையை வலியுறுத்தி பொதுபலசேனா அமைப்பினர் இன்றைய தினம் சட்டமா அதிபர் திணைக்களத்திடம் கடிதமொன்றை கையளித்துள்ளனர். குறித்த கடிதத்தில்…