சூரியன் இல்லாமல் மாம்பழம் பழுக்காது, தாமரை மலராது- திண்டுக்கல் ஐ.லியோனி

Posted by - March 4, 2019
பாராளுமன்ற தேர்தலில் இலையுடன் சேர்ந்த மாம்பழம் குப்பையில் வீசப்படும் என்று திண்டுக்கல் ஐ. லியோனி பேசியுள்ளார்.  சேலம் மத்திய மாவட்ட…

உலகின் முதல் பெண் ரோபோ செய்தி வாசிப்பாளர்!

Posted by - March 4, 2019
உலகிலேயே முதல் முறையாக சீனாவில் செய்தி வாசிப்பாளராக பெண் போன்ற உருவ அமைப்பில் ரோபோவை உருவாக்கியுள்ளனர். சீனாவின் அரசு செய்தி…

கேரள கஞ்சாவுடன் ரத்கமவில் இருவர் கைது

Posted by - March 4, 2019
ரத்கம பிரதேசத்தில் கடற்படை அதிகாரிகள் மற்றும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது 1.76 கிலோ…

அதிமுக கூட்டணிக்கு தேமுதிக வருவதில் இழுபறி ஏன்?: அமைச்சர் ஜெயக்குமார்

Posted by - March 4, 2019
அதிமுக கூட்டணிக்கு தேமுதிக. வருவதில் இழுபறி ஏன்? என்பது குறித்து அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.  பாராளுமன்ற தேர்தலுக்கு தயாராகும்…

இலங்கை – பங்களாதேஷ் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை!

Posted by - March 4, 2019
இலங்கைக்கும் – பங்களாதேஷிற்கும் இடையிலான உத்தேச சுதந்திர வர்த்தக உடன்படிக்கை எதிர்காலத்தில் பொருளாதார ஒத்துழைப்பு வலுப்பெற வழிவகுக்குமென இலங்கை, பங்களாதேஷ்…

வறுமை நிலையில் உள்ள மக்களை மேம்படுத்தும் வரவு செலவுத்திட்டம்!

Posted by - March 4, 2019
2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட முன்மொழிவுகள்; நாளை செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கபடவுள்ளது.  இந்த யோசனைகள் அடங்கிய பிரேரணையை அமைச்சர்…

கொழும்பு தமிழர்கள் கடத்தல் வழக்கு ட்ரயல் அட்பார் முறையில்

Posted by - March 4, 2019
கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பாக, சிறிலங்காவின் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொட…

குற்றச்சாட்டு சுமத்தப்படும் அதிகாரிகளை இடைநிறுத்த வேண்டும்! – சாலிய பீரிஸ்

Posted by - March 4, 2019
காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில், தமது செயலகத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால அறிக்கையின் பரிந்துரைகளை, சிறிலங்கா அரசாங்கம் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று, காணாமல்…

காணாமல் போனோருக்கான கிளை அலுவலகம் மாத்தறையில் திறப்பு!

Posted by - March 4, 2019
காணாமல் போனோருக்கான பணயத்தின் முதலாவது பிராந்திய கிளைச் செயலகம், மாத்தறையில்  நேற்றுமுன்தினம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. சிறிலங்கா அரசாங்கம் ஐ.நா மனித…

மனித நேய ஈருருளிப்பயணம் இன்று 03/03/2019 பி.பகல் 18.00மணியளவில் சுவிஸ் ஜெனிவா வந்தடைந்துவிட்டது

Posted by - March 4, 2019
தமிழினப்படுகொலைக்கு நீதி கேட்டு அனைத்துலக சுயாதீன விசாரணையை வலியுறுத்தி இன்று 03/03/2019. காலை லுசான் மாநகரிலிருந்து ஆரம்பித்த மனித நேய…