தீயசக்திகளை அழிக்கவே அதிமுக வெற்றி கூட்டணி!

Posted by - March 6, 2019
காஞ்சிபுரத்தின் கிளாம்பாக்கத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய ஓ.பன்னீர்செல்வம், தீயசக்திகளை அழிக்கவே அதிமுக வெற்றி கூட்டணியை அமைத்துள்ளது என…

மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம்!

Posted by - March 6, 2019
இறுதிக்கட்டத்தின்போது  ராணுவத்திடம் கையளிக்கப்பட்டு மற்றும் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடி வடகிழக்கெங்கும் இடம்பெறும் போராட்டங்கள் இரண்டு வருடத்தை கடந்து…

திமுகவை அணுகிய தேமுதிக நிர்வாகிகள்… சீட் இல்லை என்று திருப்பி அனுப்பிய துரைமுருகன்!

Posted by - March 6, 2019
தேமுதிக நிர்வாகிகள் சிலர் இன்று தன்னை சந்தித்து கூட்டணி தொடர்பாக பேசியதாகவும், திமுகவில் சீட் இல்லை என்று கூறி அனுப்பியதாகவும்…

ஜம்மு காஷ்மீர் – பயங்கரவாதிகளின் ரகசிய பதுங்கு குழி கண்டுபிடிப்பு!

Posted by - March 6, 2019
ஜம்மு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த பதுங்கு குழியை மாநில போலீசார் கண்டுபிடித்தனர்.  ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியான்…

125 கோடி மக்களின் ஆசி பெற்ற நான் யாருக்கு அஞ்ச வேண்டும்? – மோடி

Posted by - March 6, 2019
இந்தியாவில் உள்ள 125 கோடி மக்களின் ஆசி பெற்ற நான் கொள்ளக்காரர்களுக்கோ, நேர்மையற்றவர்களுக்கோ, பாகிஸ்தானுக்கோ பயப்பட மாட்டேன் என பிரதமர்…

தீர்வு இல்லையெனில் எதிர்ப்பு நடவடிக்கை தொடரும்!

Posted by - March 6, 2019
வேலையில்லா பட்டதாரிகள் நாய்களை விடவும் கீழ்த்தனமானவர்களா எனக் கேள்வி எழுப்பிய ஒன்றிணைந்த  வேலையில்ல  பட்டதாரிகள் சங்கம், வேலையில்லா பட்டதாரிகளின் பிரச்சினைக்கு…

மஹிந்த ஓரணியில் இணைந்து முன்மாதிரியாக திகழ வேண்டும்!

Posted by - March 6, 2019
ஜனாதிபதியும் -பிரதமரும் இணைந்து இந்த ஆண்டில் நாட்டினை சரியான திகைக்கு கொண்டுசெல்லும்  வேலைத்திட்டத்தை  முன்னெடுக்க வேண்டும் எனத் தெரிவித்த பாராளுமன்ற…

வரவு செலவுத்திட்டம் நிச்சியமாக பெரும் தோல்வியினையே சந்திக்கும்!

Posted by - March 6, 2019
இம்முறை சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு செலவுத்திட்டம் நிச்சியமாக பெரும் தோல்வியினையே சந்திக்கும் என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச…

புதிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் பதவிப்பிரமாணம்!

Posted by - March 6, 2019
புதிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசராக மேல் நீதிமன்ற நீதிபதி பந்துல கருணாரத்ன இன்று (06) முற்பகல் ஜனாதிபதி  மைத்ரிபால சிறிசேனவின்…

வசந்த கரன்னாகொடவின் உயர் நீதிமன்ற வழக்கு நாளை!

Posted by - March 6, 2019
தன்னை குற்றப் புலனாய்வுப் பிரிவு கைதுசெய்வதை தடுத்து உத்தரவொன்றினை பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொட…