125 கோடி மக்களின் ஆசி பெற்ற நான் யாருக்கு அஞ்ச வேண்டும்? – மோடி

295 0

இந்தியாவில் உள்ள 125 கோடி மக்களின் ஆசி பெற்ற நான் கொள்ளக்காரர்களுக்கோ, நேர்மையற்றவர்களுக்கோ, பாகிஸ்தானுக்கோ பயப்பட மாட்டேன் என பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். 

கர்நாடக மாநிலம், கலபுரகியில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, அம்மாநிலத்தை ஆளும் மதச்சார்பற்ற ஜனதாதளம் – காங்கிரஸ் கூட்டணி அரசை கடுமையாக குற்றம்சாட்டினார். 

கர்நாடக மாநிலம், கலபுரகியில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, அம்மாநிலத்தை ஆளும் மதச்சார்பற்ற ஜனதாதளம் – காங்கிரஸ் கூட்டணி அரசை கடுமையாக குற்றம்சாட்டினார்.