அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் கைது

Posted by - March 13, 2019
அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் மகில் பண்டார தெஹிதெனிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.  பாராளுமன்ற சுற்றுவட்டத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில்…

இறக்குமதியாகும் பால்மா உற்பத்திகளுக்கு புதிய விலை சூத்திரம் அறிமுகம்

Posted by - March 13, 2019
இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் பால்மா உற்பத்திகளுக்கு விலை சூத்திரம் ஒன்றை அறிமுகம் செய்யும் ஆலோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைக்கப்பெற்றுள்ளது. இந்நிலையில்…

வரவு-செலவுத்திட்டம் 2019 ,ஜனாதிபதிக்கான ஒதுக்கீடுகள் ஏகமனதாக நிறைவேற்றம்

Posted by - March 13, 2019
பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை 2019 ஆம் ஆண்டின் வரவு செலவு திட்டத்தின் அமைச்சரவை நிதி ஒதுக்கீடு தொடர்பில் விவாதம் நடைபெற்றது…

கச்சத்தீவு திருவிழா ஆரம்பம் ; 4 நாட்கள் மீன் பிடிக்க தடை..!

Posted by - March 13, 2019
கச்சத்தீவு திருவிழாவிற்கு பக்தர்களை ஏற்றிச் செல்லும் படகுகளின் சோதனை, ஆவணங்கள் சரிபார்ப்பு நடைபெற உள்ளதால். ராமேஸ்வரம் மீனவர்கள் 4 நாட்கள்…

ஜனாதிபதியே முழுக் காரணம்! – சரத்பொன்சேகா

Posted by - March 13, 2019
நாட்டில் இடம்பெற்றுவரும் அரசியல் குழப்பத்துக்கு ஜனாதிபதியே காரணமாகும். இந்த பிரச்சினையை தொடர்ந்து கொண்டுசெல்கின்றார். அத்துடன் அரசாங்கத்தை வீழ்த்தவே ஜனாதிபதி முயற்சித்து…

அநுராதபுர நீர்வழங்கல் திட்டத்திற்கு ஜப்பான் 16 மில்லியன் ரூபா நிதியுதவி!

Posted by - March 13, 2019
அநுராதபுரம் மாவட்டத்தில் நிலைபேறான விவசாய உற்பத்தியை ஊக்குவிக்கும் நோக்கில் முறையான நீர்வழங்கலை உருவாக்குவதற்கு ஜப்பான் அரசாங்கம் 16 மில்லியன் ரூபா…

“வரவுசெலவுத் திட்டத்தை சு.க. ஏற்றுக் கொண்டுள்ளது”

Posted by - March 13, 2019
வரவு – செலவுத் திட்டம் மீதான இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பில் சுதந்திர கட்சி உறுப்பினர்கள் கலந்து கொள்ளாமை வரவுசெலவுத்…

வெளியுறவு அமைச்சர் தலைமையில் ஒரேயொரு குழுவே ஜெனீவா செல்லும்!

Posted by - March 13, 2019
தற்போது ஜெனீவாவில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஐக்கிய நாடுகள் மனிதஉரிமைகள் பேரவையின் 40 வது கூட்டத்தொடரில் பங்கேற்பதற்கு இலங்கையின் சார்பில் வெளியுறவு அமைச்சர்…

கென்யா பயணமானார் மைத்திரிபால

Posted by - March 13, 2019
மைத்திரிபால சிறிசேன கென்யாவிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை இன்றைய  தினம் மேற்கொண்டுள்ளார். நைரோபியில் இடம் பெறும்  ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் மாநாட்டில் கலந்து…

ரஞ்சனுக்கு எதிரான வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில்

Posted by - March 13, 2019
நீதிமன்றத்தை அவமதித்தமை தொடர்பில் இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான விசாரணையை எதிர்வரும் ஜூன்…