இராணுவத்தை பாதுகாக்கும் சரத் வீரசேகர தலைமையிலான குழுவினர் வெளிநடப்பு

Posted by - March 18, 2019
ஜெனிவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் வளாகத்தில் இன்று நடைபெற்ற இலங்கை குறித்த விசேட உபகுழுக் கூட்டத்தில்…

தவறான தீர்மானங்ளே சுதந்திரக் கட்சியின் அழிவிற்கு காரணம்-பவித்ரா

Posted by - March 18, 2019
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி கடந்த நான்கு வருடகாலமாக தவறான அரசியல் தீர்மானங்களை மேற்கொண்டமையின் காரணமாகவே இன்று  சுதந்திர கட்சி…

முன்வைக்கப்பட்ட பிரேரணையில் திருத்தங்களை மேற்கொள்ள அனுமதிக்கக்கூடாது-பாதிரியார் எஸ்.ஜே. இம்மானுவேல்

Posted by - March 18, 2019
இலங்கை  தொடர்பாக தற்போது ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணையில் எவ்வாறான திருத்தங்களையும்  செய்வதற்கு அனுமதிக்கக்கூடாது என்று…

இலங்கை எடுத்துள்ள தீர்மானம் இந்த நாட்டினை பாரிய அளவில் பாதிக்கும்-விமல்

Posted by - March 18, 2019
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக பிரித்தானியா, கனடா உள்ளிட்ட நாடுகள் இணைந்து கொண்டுவரும் பிரேரணைக்கு மீண்டும்…

முக ஸ்டாலினை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆதரவு தெரிவித்தார்

Posted by - March 18, 2019
திமுக தலைவர் முக ஸ்டாலினை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்த, அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் எதிர்வரும் பாராளுமன்றம் மற்றும் சட்டசபை…

சர்வதேச நீதிபதிகள் அவசியம்-மனித உரிமை அமைப்புகள்

Posted by - March 18, 2019
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் மிச்செல் பச்லெட்  சமர்ப்பித்துள்ள இலங்கை தொடர்பான அறிக்கை மீதான விவாதம் நாளைமறுதினம் புதன்கிழமை…

முக்கிய நிர்வாகி விலகல் – என்ன கூறுகிறது மக்கள் நீதி மய்யம்?

Posted by - March 18, 2019
மக்கள் நீதி மய்யம் கட்சியின் கடலூர், நாகை மண்டல பொறுப்பாளர் சி.கே.குமரவேல் ராஜினாமா தொடர்பாக அந்த கட்சியின் சார்பில் இன்று…

அரசாங்கத்தின் நிலைப்பாடு தேசதுரோக செயற்பாடாகும் – ஜி.எல். பீரிஸ்

Posted by - March 18, 2019
ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையின் ஆணையாளர் இலங்கை தொடர்பில் வெளியிட்டுள்ள விசேட அறிக்கைக்கு அரசாங்கம் இணக்கப்பாடு வழங்க தீர்மானித்துள்ளமை…

வெளிநாட்டில் தொழில்புரியும் இலங்கையர்களுக்கு வாக்குரிமையை பெற்றுக்கொடுக்க வேண்டும்-சுனில்

Posted by - March 18, 2019
வெளிநாட்டில் தொழில் புரியும் இலங்கையர்களுக்கு வாக்குரிமையை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என சபையில் தெரிவித்த மக்கள் முன்னணியின் பாராளுமன்ற…

ஈரான் தலைவர் அவமதிப்பு – அமெரிக்க கடற்படை வீரருக்கு 10 ஆண்டு ஜெயில்!

Posted by - March 18, 2019
ஈரான் தலைவர் படத்தை ஆன்லைனில் வெளியிட்டு அவமதித்ததாக அமெரிக்க கடற்படை வீரருக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.  அமெரிக்காவை…