வவுனியாவில் ஆயுதங்கள் மீட்பு

Posted by - March 19, 2019
வவுனியா ஹொரவப்பொத்தானை வீதி மடுக்கந்தை குடாகச்சகொடி காட்டுப்பகுதியிலிருந்து பல ரக துப்பாக்கிகள் மற்றும் ஆயுதங்களை விஷேட அதிரடிப்படையினர் மீட்டெடுத்துள்ளனர். குடாகச்சகொடி…

அரசாங்கம் தனியார் மயமாக்க நடவடிக்கை எடுத்தால் தேசத்துரோகம்- பிமல்

Posted by - March 19, 2019
புல்மோட்டை கனிய மணல் கூட்டுத்தாபனத்தை அரசாங்கம் தனியார் மயமாக்க நடவடிக்கை எடுத்தால் அது தேசத்துக்கு செய்யும் பாரிய துரோகமாகும் என…

புதிய பிரேரணைக்கு புலம்பெயர் தமிழ் அமைப்புகள் எதிர்ப்பு

Posted by - March 19, 2019
ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பில் சமர்ப்பிக்கப்படவுள்ள பிரேரணைக்கு புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.  புதிய பிரேரணையானது…

20 ஆவது திருத்தத்தை காட்டி ஜனாதிபதி தேர்தலை பிற்போட முயற்சி- லக்ஷமன்

Posted by - March 19, 2019
அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டத்திற்கு முக்கியத்துவம்  கொடுத்து  ஜனாதிபதி தேர்தலையும் பிற்போடுவதற்கான ஏற்பாடுகளை தற்போது அரசாங்கம் முன்னெடுத்து வருவதாக பாராளுமன்ற…

வெளிநாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது

Posted by - March 19, 2019
கொடதெனியாவப் பகுதியில் வெளிநாட்டு துப்பாக்கியுடன் ஒருவர்  கைது செய்யப்பட்டுள்ளார். கொடதெனியாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குதன்வத்தைப் பகுதியில் நேற்று பேலியாகொடை மேல்…

புதிய பிரேரணைக்கு புலம்பெயர் தமிழ் அமைப்புகள் எதிர்ப்பு!

Posted by - March 19, 2019
ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பில் சமர்ப்பிக்கப்படவுள்ள பிரேரணைக்கு புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.  புதிய பிரேரணையானது…

மாலியில் ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் – 16 வீரர்கள் பலி

Posted by - March 19, 2019
மாலியில் ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர்கள் 16 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர்…

மசூதிகளில் மக்களை கொன்ற பயங்கரவாதியின் பெயரை உச்சரிக்க மாட்டேன் – நியூசிலாந்து பிரதமர்

Posted by - March 19, 2019
மசூதிகளில் பயங்கரவாத தாக்குதலை நடத்திய பயங்கரவாதியின் பெயரை உச்சரிக்க மாட்டேன் என நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா கூறியுள்ளார்.  நியூசிலாந்தின் முக்கிய…

அமெரிக்காவில் மத்திய மாகாணங்களில் திடீர் வெள்ளம் – 2 பேர் பலி

Posted by - March 19, 2019
அமெரிக்காவில் நெப்ராஸ்கா மாகாணத்தில் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டு 2 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவின் மத்திய மேற்கு மாகாணங்களான நெப்ராஸ்கா,…

அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெற பா.ஜ.க.வினர் கடுமையாக தேர்தல் பணியாற்றுவார்கள்- இல.கணேசன் பேட்டி

Posted by - March 19, 2019
40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெற பா.ஜ.க.வினர் கடுமையாக தேர்தல் பணியாற்றுவார்கள் என்று, அக்கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர்…