படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இளைஞர் பலி

Posted by - March 21, 2019
யாழ். மண்டைதீவு கடற்பரப்பில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் , இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.  மண்டைதீவை சேர்ந்த ஜோன் அன்ரனி டினேஷ்…

பீடி இலைகளுடன் இருவர் கைது

Posted by - March 21, 2019
தலைமன்னார் கடற்கரை பகுதியில் ஒரு தொகை பீடி இலைகளுடன் இருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.  குறித்த நபர்களிடம் இருந்து 912…

இன்று இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை

Posted by - March 21, 2019
ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகளுக்கு இடையிலான இரண்டாவது கட்ட பேச்சுவார்த்தை இன்று இடம்பெற…

மொரட்டுமுல்ல துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பெண் ஒருவர் கைது

Posted by - March 21, 2019
பிலியந்தலை மொரட்டுமுல்ல பிரதேசத்தில் இரண்டு பேர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேகநபருக்கு அடைக்கலம் வழங்கிய பெண் ஒருவர்…

கேரள கஞ்சா கண்டுபிடிப்பு

Posted by - March 20, 2019
தலைமன்னார், ஊருமலை கடற்கரையில் இருந்து 150 கிலோவிற்கு அதிகமான கேரள கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  வட மத்திய கடற்படை கட்டளையின் கடற்படையினரால்…

தேர்தலில் பெண்களுக்கு 25 வீதமான பங்களிப்பை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்-இராதாகிருஸ்ணன்

Posted by - March 20, 2019
நல்லாட்சி அரசாங்கத்தில் பெண்களுக்கு பல்வேறு வகையிலும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. நடைபெற்று முடிவடைந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் 25 வீதமான பங்களிப்பை…

கோட்டாவின் எழுச்சி!

Posted by - March 20, 2019
பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபய ராஜபக்‌ஷ போட்டியிடுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. ஏதாவது மாயாஜாலங்கள் நிகழ்ந்தால் ஒழிய, இதில் மாற்றங்கள்…