எமது நோக்கம் நச்சுத் தன்மையற்ற நாட்டை உருவாக்குவதே ; அத்துரலியே ரத்ன தேரர்

Posted by - March 21, 2019
பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே இரத்தினதேரர் தலைமையில் பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மண்டபத்தில் ‘நஞ்சுத்தன்மையற்ற சந்தை” எனும் தொனிப் பொருளில் மார்ச்…

கால அட்டவணையின் கீழ் பரிந்துரைகளை அமுல்படுத்துங்கள் – பிரிட்டன்

Posted by - March 21, 2019
இலங்கையில் யுத்தம் நிறைவடைந்து 10 வருடங்கள்  நிறைவடைந்துள்ளன.   இந்நிலையில்   மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் துன்பறுத்தல்கள் போர் குற்றங்கள் அனைத்தும்…

வீட்டுத்திட்டத்தை விரைவில் வழங்குமாறு முல்லைத்தீவில் கவனயீர்ப்பு போராட்டம்!

Posted by - March 21, 2019
வீட்டுத்திட்டத்தை விரைவில் வழங்குமாறு கோரி முல்லைத்தீவில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்ட, துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட உயிலங்குளம் 50 வீட்டுத்திட்ட…

இலங்கை குறித்த புதிய பிரேரணை வாக்கெடுப்பின்றி நிறைவேற்றம்

Posted by - March 21, 2019
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பாக கொண்டுவரப்பட்டுள்ள புதிய பிரேரணை வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டுள்ளது. பிரித்தானியா, கனடா, மசடோனியா…

போலி நாணயத்தாள்களுடன் நான்கு பேர் கைது

Posted by - March 21, 2019
போலி நாணயத்தாள்கள் அச்சிடும் இடமொன்றை சுற்றிவளைத்த பொலிஸார், அங்கிருந்த நால்வரை சந்தேகநபர்களாக கைது செய்துள்ளனர். கிரிபத்கொட பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைத்த…

நேவி சம்பத் மீண்டும் விளக்கமறியலில்

Posted by - March 21, 2019
லெப்டினென் கமாண்டர் ஹெட்டியாராச்சி முதியன்சலாகே சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி எனும் நேவி சம்பத், எதிர்வரும் 04ம் திகதி வரை கொழும்பு…

வட்டி வீதம், பண வீக்கத்தை கட்டுப்படுத்துவதற்கான திட்டம் முன்னெடுப்பு-ரணில்

Posted by - March 21, 2019
எதிர்வரும் 5 வருட கால பகுதியில் இலங்கையின் பொருளாதார இலக்கை பூர்த்தி செய்யக் கூடிய திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில்…

சமுர்த்தி நிவாரணத்தில் மலையக மக்களையும் உள்ளடக்க வேண்டும்-ராதா

Posted by - March 21, 2019
அரசாங்கம் திட்டமிட்டமிட்டிருக்கும் சமுர்த்தி நிவாரணம் வழங்குபவர்களில் மலையக மக்களையும் உள்ளடக்க வேண்டும் என விசேட பிரதேசங்கள் அபிவிருத்தி பற்றிய அமைச்சரவை…

ஐந்து நாட்களாக தேடப்பட்டுவந்த மாணவன்: கற்குகையிலிருந்து சடலமாக மீட்பு

Posted by - March 21, 2019
நாவலபிட்டிய மாபாகந்த தோட்டத்தில், ஐந்து நாட்களாகக் காணாமல் போயிருந்த பாடசாலை மாணவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவரின் சடலம் நேற்றைய தினம்…

வகுப்பறையில் இருந்த குளவி கூடுகளால் நிலத்திலிருந்து பரீட்சை எமுதிய மாணவர்கள்

Posted by - March 21, 2019
கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் குளவிகளால் மாணவர்கள் பரிட்சை எழுதமுடியாமல் பதட்டத்துடன் நிலத்தில் இருந்து பரீட்சை எழுதியுள்ளனர். கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில்…