நியூசிலாந்து மசூதிகள் தொழுகைக்காக மீண்டும் திறப்பு!

Posted by - March 24, 2019
பயங்கரவாதிகள் தாக்குதலுக்கு பின்னர் நியூசிலாந்து மசூதிகள் தொழுகைக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. அமைதி தவழ்ந்து வந்த நியூசிலாந்து நாட்டின் கிறைஸ்ட்சர்ச் நகரில்…

ஜெர்மனியில் பயங்கரவாத தாக்குதலுக்கு சதி; 10 பேர் கைது!

Posted by - March 24, 2019
ஜெர்மனியில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்துவதற்காக ஆங்காங்கே சதித்திட்டம் தீட்டி வருவதாக அந்த நாட்டின் போலீஸ் படைக்கு உளவு தகவல் கிடைத்தது.…

சென்னையில் குடிநீர் பிரச்சினை: லாரி தண்ணீரை நம்பியே இருக்கும் அடுக்குமாடி குடியிருப்புவாசிகள்!

Posted by - March 24, 2019
கோடை தொடங்குவதற்கு முன்பாகவே சென்னையில் குடிநீர் பிரச்சினை விஸ்வரூபம் எடுத்து வருகிறது. கோடை தொடங்குவதற்கு முன்பாகவே சென்னையில் குடிநீர் பிரச்சினை…

அ.தி.மு.க. அணி அற்புதமான தம்பதி: தி.மு.க. அணி விவாகரத்தான கூட்டணி – அமைச்சர் ராஜேந்திரபாலாஜி

Posted by - March 24, 2019
நல்ல முகூர்த்தம் பார்த்து சேர்ந்த அற்புதமான தம்பதிதான் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி என்றும் தி.மு.க. தலைமையிலான கூட்டணி விவாகரத்தான கூட்டணி…

எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க.வை அடகு வைத்துவிட்டார்!

Posted by - March 24, 2019
கொலை குற்றச்சாட்டில் இருந்து தன்னை காப்பாற்றி கொள்ள அ.தி.மு.க.வை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடகு வைத்துவிட்டார் என்று அரூர் பிரசார…

எனது கருத்து சுதந்திரத்தில் தலையிட பா.ஜனதாவுக்கு உரிமை கிடையாது – தமிழிசைக்கு கனிமொழி பதிலடி!

Posted by - March 24, 2019
தனது கருத்து சுதந்திரத்தில் தலையிட பாரதிய ஜனதாவுக்கு உரிமை கிடையாது என தமிழிசை கருத்துக்கு கனிமொழி பதிலடி கொடுத்துள்ளார்.  தூத்துக்குடியில்…

பொள்ளாச்சி பாலியல் கொடூரம் – மாணவி பெயரை வெளியிட்டோர்மீது வழக்கு பதிய கோரி ஐகோர்ட்டில் மனு!

Posted by - March 24, 2019
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவி பெயரை வெளியிட்ட கோவை எஸ்.பி., உள்துறை செயலாளர் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி…

புதையல் தோண்டிய நால்வர் கைது!

Posted by - March 23, 2019
புலியங்குளம் – காங்சனமோடே பகுதியில், புதையில் தோண்டிக்கொண்டிருந்த நால்வர், பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து, ஓட்டோ, பெக்கோ…

வடமராட்சி பகுதியில், பாழடைந்த வீடொன்றில் இருந்து சடலம் மீட்பு!

Posted by - March 23, 2019
வடமராட்சி பகுதியில், பாழடைந்த வீடொன்றில் இருந்து, இன்று வயோதிப பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவ்வாறு மீட்கப்பட்டவர், புலோலி கிழக்கை…

யாழுக்கு தயாசிறி விஜயம்!

Posted by - March 23, 2019
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர, யாழ்ப்பாணத்துக்கு இன்றும் விஜயம் மேற்கொண்டார். இதன்போது, நல்லூர்க் கந்தன்…