தமிழர்களை மழுங்கடிக்கவே ரணில் விக்ரமசிங்க விரும்புகிறார்-யோகேஸ்வரன்

Posted by - March 26, 2019
நாட்டில் பெரும்பான்மையினர் சிறந்த வாழ்க்கையை வாழவேண்டும் எனவும் தமிழர்கள் மழுங்கடிக்கப்பட வேண்டும் எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கருதுவதாக மட்டக்களப்பு…

சுதந்திரக் கட்சியின் செயற்பாடு பேச்சுவார்த்தைக்கு தடையாக அமையும்-பெரமுன

Posted by - March 26, 2019
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, வரவு- செலவுத்திட்ட வாக்கெடுப்பில் விலகியிருப்பது தமது கட்சியுடன் இடம்பெறும் பேச்சுவார்த்தைக்கு தடையாக அமையுமென பொதுஜன பெரமுனவின்…

ஜனாதிபதி முறைமையை நீக்கும் முயற்சிக்கு தேர்தல் பயமே காரணம்-டலஸ்

Posted by - March 26, 2019
தேர்தல் பயத்தினாலேயே தற்போது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்கும் முயற்சிகள் இடம்பெற்று வருவதாக மஹிந்த ராஜபக்ஷ ஆதரவு…

இராணுவ கூட்டுப்பயிற்சியில் கலந்துகொள்ள இந்திய படை இலங்கை வருகை

Posted by - March 26, 2019
இலங்கை மற்றும் இந்திய இராணுவம் பங்குகொள்ளும் கூட்டு இராணுவப் பயிற்சி இம் மாதம் 26 ஆம் திகதியிலிருந்து ஏப்பிரல் மாதம்…

வெளிநாட்டு துப்பாக்கிகளுடன் ஒருவர் கைது

Posted by - March 26, 2019
அம்பலாந்தொட்ட, டிக்வெல்ல பகுதியில் துப்பாக்கிகளுடன் ஒருவரை விசேட அதிரடிப்படையினர் கைதுசெய்துள்ளனர். குறித்த நபரிடமிருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட இரு துப்பாக்கிளுட்பட நான்கு…

மோட்டார் சைக்கிள் விபத்தில் முதியவர் உயிரிழப்பு

Posted by - March 26, 2019
சுன்னாகத்தை சேர்ந்த 72 வயதுடைய முதியவர்  மோட்டார் சைக்கிள் விபத்தில் உயிரிழந்துள்ளார்.  மருதனார் மடம் சந்தையில் நேற்றையதினம் மரக்கறிகளை வாங்கிக்கொண்டு…

ருமேனியாவில் அவசரமாக தரையிறங்கிய ஸ்ரீலங்கன் விமானம்

Posted by - March 26, 2019
ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான யூ.எல். 504 எனும் விமானம் லண்டனில் இருந்து கொழும்பு நோக்கி திரும்புகையில் திடீரென ருமேனியாவின்…

சட்டவிரோத பீடி இலைகள் மீட்பு

Posted by - March 26, 2019
சிலாபம், உடப்பு கடல் பகுதியில்  1232 கிலோ கிராம் பீடி இலைகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.  கடற்படையினரால் நடத்தப்பட்ட…

கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய கெசல்வத்த டினுக்கவின் உதவியாளர் கைது

Posted by - March 26, 2019
கொலைச் சம்பவத்துடன் தொடர்புடையவரென சந்தேகிக்கப்படும் நபரொருவரை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கெசல்வத்தை டினுக்கவின் உதவியாளரான 36 வயதுடைய மொஹமட் இர்பானே…

தமிழக மீனவர்கள் 11 பேர் இலங்கை கடற்படையால் சிறைபிடிப்பு

Posted by - March 26, 2019
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேசுவரம் பகுதியை சேர்ந்த தமிழக மீனவர்கள் 11 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது.  தமிழக…