நாட்டில் பெரும்பான்மையினர் சிறந்த வாழ்க்கையை வாழவேண்டும் எனவும் தமிழர்கள் மழுங்கடிக்கப்பட வேண்டும் எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கருதுவதாக மட்டக்களப்பு…
அம்பலாந்தொட்ட, டிக்வெல்ல பகுதியில் துப்பாக்கிகளுடன் ஒருவரை விசேட அதிரடிப்படையினர் கைதுசெய்துள்ளனர். குறித்த நபரிடமிருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட இரு துப்பாக்கிளுட்பட நான்கு…
சிலாபம், உடப்பு கடல் பகுதியில் 1232 கிலோ கிராம் பீடி இலைகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். கடற்படையினரால் நடத்தப்பட்ட…