சட்டவிரோத மீன் பிடியில் ஈடுபட்டவர்கள் நால்வரை கடற்படையினர் கைது செய்துள்ளனர். குறித்த மீனவர்கள் கற்பிட்டி-எருமைதீவு கடற்பரப்பில் அத்துமீறிய மீன்பிடியில் ஈடுபட்ட…
வெலிபெத்த படபொல பகுதியில் நேற்று இடம்பெற்ற தீ விபத்துக்களில் பெண்ணொருவர் உட்பட இருவர் காயமடைந்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். படபொல பொலிஸ்…
யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் தங்களது கோரிக்கையில், கைவிரல்/ கண்ரேகை…
தாய்லாந்தில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் தொடர்ச்சியான புகார்கள் மற்றும் முறையற்ற தகவல்கள் காரணமாக தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. தாய்லாந்தில்…
ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு, மருத்துவ சிகிச்சைக்காக ஜாமீன் வழங்கப்பட்டதையடுத்து சிறையில் இருந்து…
எதிர்க்கட்சிகளின் கடும் விமர்சனங்களுக்கு மத்தியில் கோமரோஸ் நாட்டில் நடைபெற்ற தேர்தலில், ஜனாதிபதி அஜாலி அசோமணி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்திய…
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 யேர்மனி -Dortmund. காணொளி