பிணைமுறி மோசடியில் ஐ.தே.க.வினருக்கு நேரடித் தொடர்பு – சுசில்

Posted by - March 27, 2019
பிணைமுறி மோசடி தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட  ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு, கோப்குழு,  மற்றும்  கணக்காளர் நாயகத்தின் அறிக்கையினை முழுமையான முறையாக…

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்வர்கள் கைது!

Posted by - March 27, 2019
சட்டவிரோத மீன் பிடியில் ஈடுபட்டவர்கள்  நால்வரை கடற்படையினர் கைது செய்துள்ளனர். குறித்த மீனவர்கள் கற்பிட்டி-எருமைதீவு கடற்பரப்பில் அத்துமீறிய மீன்பிடியில் ஈடுபட்ட…

தீ விபத்தில் பெண் உட்பட இருவர் வைத்தியசாலையில்!

Posted by - March 27, 2019
வெலிபெத்த படபொல பகுதியில் நேற்று இடம்பெற்ற தீ விபத்துக்களில் பெண்ணொருவர் உட்பட இருவர் காயமடைந்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  படபொல பொலிஸ்…

தனக்கு எதிராக 217 வழக்கு பதிவுகள் ; வடமாகாண ஆளுனர்

Posted by - March 27, 2019
தனக்கு எதிராக கொழும்பு , யாழ்ப்பாண நீதிமன்றங்களில் 217 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக வடமாகாண ஆளுனர் கலாநிதி சுரேன் ராகவன்…

பிரத்தியேக படுக்கை செய்து, தேசிய விருது பெற்ற சாதனைத் தமிழன்!

Posted by - March 27, 2019
இந்தியா, தமிழகத்தின் நாகர்கோவில் மாவட்டத்தை சேர்ந்த நபர் ஒருவர்  தனது, உடல்நலம் பாதிக்கப்பட்ட காதல் மனைவிக்காக பிரத்யேக படுக்கையை தொழில்நுட்ப…

யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று கவனயீர்ப்பு!

Posted by - March 27, 2019
யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் தங்களது கோரிக்கையில், கைவிரல்/ கண்ரேகை…

வட்டத்துக்கு வெளியே வர முடியாத பூச்சியங்கள்!

Posted by - March 27, 2019
வடக்கு மாகாணத்திலுள்ள அரசாங்கத் திணைக்களம் ஒன்றின் பணிப்பாளருடன் உரையாடும் வாய்ப்பு, கடந்த வாரம் கிட்டியது. அவர், பாரியதொரு மனித வளத்துடன்…

தாய்லாந்தில் தேர்தல் முடிவுகளை வெளியிடுவதில் தாமதம்

Posted by - March 27, 2019
தாய்லாந்தில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் தொடர்ச்சியான புகார்கள் மற்றும் முறையற்ற தகவல்கள் காரணமாக தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.  தாய்லாந்தில்…

3 மாத சிறைவாசத்திற்கு பிறகு ஜாமீனில் வெளியே வந்தார் நவாஸ் ஷெரீப்

Posted by - March 27, 2019
ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு, மருத்துவ சிகிச்சைக்காக ஜாமீன் வழங்கப்பட்டதையடுத்து சிறையில் இருந்து…

கோமரோஸ் நாட்டின் ஜனாதிபதியாக அஜாலி அசோமணி மீண்டும் தேர்வு

Posted by - March 27, 2019
எதிர்க்கட்சிகளின் கடும் விமர்சனங்களுக்கு மத்தியில் கோமரோஸ் நாட்டில் நடைபெற்ற தேர்தலில், ஜனாதிபதி அஜாலி அசோமணி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்திய…