சிறந்த பிரதமர் தலைமையில் ஆட்சி அமைந்தால் நாடு செழிக்கும்!

Posted by - March 31, 2019
சிறந்த பிரதமர் தலைமையில் ஆட்சி அமைந்தால் நாடு செழிக்கும் என முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார். நாடாளுமன்ற தேர்தலில்…

மிசாவையே பார்த்து மிரளாத இயக்கம் தி.மு.க. என்பது மோடிக்கு புரியாது மு.க.ஸ்டாலின் அறிக்கை

Posted by - March 31, 2019
வெற்று சலசலப்புக்கெல்லாம் தி.மு.க. நடுங்கி, ஓடிவிடாது என்றும் மிசாவையே பார்த்து மிரளாத இயக்கம் தி.மு.க. என்பது நரேந்திர மோடிக்கு புரியாது…

வருமானவரி அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை துரைமுருகன் வீட்டில் சோதனைமு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் !

Posted by - March 31, 2019
காட்பாடியில் உள்ள தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் வீடு, பொறியியல் கல்லூரி உள்ளிட்ட இடங்களில் வருமான வரி அதிகாரிகள் அதிரடி சோதனை…

தமிழகத்தில் 50 ஆயிரம் தொழிற்சாலைகள் மூடப்பட்டன- வைகோ

Posted by - March 31, 2019
ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் தமிழகத்தில் 50 ஆயிரம் தொழிற்சாலைகள் மூடப்பட்டன என்று ஈரோட்டில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் வைகோ பேசினார்.…

பெண்கள் மட்டுமே பணியாற்றும் 288 வாக்குச்சாவடிகள் – மராட்டியத்தில் அமைக்கப்படுகிறது

Posted by - March 31, 2019
மராட்டியத்தில் பெண்கள் மட்டுமே பணியாற்றும் 288 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுவதாக தேர்தல் கமிஷன் அறிவித்து உள்ளது.  மராட்டியத்தில் உள்ள 48 நாடாளுமன்ற…

ராணுவ வீரர்களுக்கு லதா மங்கேஷ்கர் கவிதாஞ்சலி – பிரதமர் மோடி பாராட்டு

Posted by - March 31, 2019
வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக பிரபல பின்னணி பாடகியான லதா மங்கேஷ்கர் டுவிட்டர் தளத்தில்…

மும்பை சிறையில் நிரவ் மோடி, மல்லையாவை ஒரே அறையிலா அடைப்பீர்கள்? – லண்டன் நீதிபதி கேள்வி

Posted by - March 31, 2019
மும்பை சிறையில் நிரவ் மோடி, மல்லையாவை ஒரே அறையில் அடைப்பீர்களா என லண்டன் நீதிபதி இளகிய மனதுடன் கேள்வி கேட்டார்.…

துபாயிலிருந்து மும்பைக்கு கடத்தல் – 106 கிலோ தங்கம் பறிமுதல்!

Posted by - March 31, 2019
மும்பையில் கைது செய்யப்பட்ட கடத்தல் கும்பலிடம் இருந்து 106 கிலோ தங்கம் மற்றும் ரூ.1 கோடியே 81 லட்சம் ரொக்கம்…

மெக்சிகோ எல்லையை மூடுவேன் – டிரம்ப் மிரட்டல்!

Posted by - March 31, 2019
சட்ட விரோதமாக குடியேற வருகிற அனைவரையும் மெக்சிகோ உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். அப்படி செய்யாவிட்டால், அடுத்த வாரம் எல்லையை…

‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தம் மீது 4-வது முறையாக ஓட்டெடுப்பா? – தெரசா மே பரிசீலனை!

Posted by - March 31, 2019
பிரெக்ஸிட்’ விவகாரத்தில், இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் 4-வது முறையாக ஓட்டெடுப்பு நடத்த பிரதமர் தெரசா மே பரிசீலிக்கிறார். ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து…