பின்லாந்தில் வீதி விபத்தொன்றில் ஈழத்துச் சிறுவன் பரிதாபமாக பலி..!

Posted by - April 7, 2019
ஈழத்தைச் சேர்ந்த சிறுவனொருவன், பின்லாந்தில் சாலை விபத்தொன்றில்,  பரிதாபமாக உயிரிழந்துள்ளான். மட்டக்களப்பு செங்கலடி பிரதேசத்தைச் சேர்ந்த குணசேகரம் (குணம் மாஸ்ரர்) என்ற…

பிரித்தானியாவில் இலங்கை தமிழர் படுகொலை!

Posted by - April 7, 2019
பிரித்தானியாவின் ஹாரோ தென் பகுதியில் நேற்றைய தினம் உயிரிழந்தவர் இலங்கை தமிழரான நாற்பது வயதான விமல் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. .காலில்…

25வருடத்தின் பின்னர் ஊர் வந்த உடலம்

Posted by - April 7, 2019
இத்தாலி நாட்டில் இறந்த யாழ்ப்பாணம் சாவகச்சேரியைச் சேர்ந்தவரின் உடலம் சுமார் 25 வருடங்களுக்குப் பிறகு அவரது சொந்த ஊரான சாவகச்சேரிக்கு…

தேர்தல் ஊடாக அரசாங்கத்தை வீழ்த்துவதே இலக்கு – உதய

Posted by - April 6, 2019
அரசாங்கத்தை தேர்தல் ஊடாக தோற்கடிப்பதே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியினரின் பிரதான இலக்கு என மஹிந்த ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர்…

வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்கிய கலப்புப்பொறிமுறையே சிறந்தது – சுமந்திரன்

Posted by - April 6, 2019
இலங்கையின் சட்ட வரையறைக்குள் வெளிநாட்டு நீதிபதிகளையும் உள்ளடக்கிய கலப்புப்பொறிமுறையே எனது தெரிவாகும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், பாராளுமன்ற…

எந்தக் கட்சியை ஆதரிப்பது என்பது குறித்து எவருடனும் இதுவரையில் பேச்சுவார்த்தை நடத்தவில்லை -திஸ்ஸ

Posted by - April 6, 2019
ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க அடுத்த ஜனாதிபதித் தேர்தலின் போது தீவிர அரசியலுக்குத் திரும்பிவரப் போவதாகக் தெரிவித்துள்ளார். …

வீதிஅபிவிருத்தி ஊழியர்கள் மீது மோதிய வேன் இருவர் பலி

Posted by - April 6, 2019
அநுராதப்புரத்தில் இடம்பெற்ற விபத்தொன்றில் வீதி அபிவிருத்தி ஊழியர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர். அநுராதபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புத்தளம் வீதியின் 38 ஆவது…

நாடு முழுவதும் ஒருநாள் அடையாள பணிப்புறக்கணிப்பு

Posted by - April 6, 2019
எதிர்வரும் 9ஆம் திகதி நாடு முழுவதும் ஒருநாள் அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுக்க உள்ளதாக அகில இலங்கை தனியார் பஸ்…

சட்டவிரோதமாக கனடா செல்ல முற்பட்ட 26 பேர் கைது

Posted by - April 6, 2019
செல்லுபடியான விசா இன்றி கனடாவுக்கு செல்ல முயற்சித்த 26 பேர் கிளிநொச்சி பொலிஸ் பிரிவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.  கிளிநொச்சி பொலிஸ்…