தேர்தலில் வெற்றி பெறும் வியூகம் தமக்கு தெரியும் – தலதா

Posted by - April 12, 2019
அநீதியான வெற்றிகளுக்கு ஒருபோதும் இடமளிக்க போவதில்லை. எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலிலும் ஐக்கிய தேசிய கட்சி நிச்சயமாக வெற்றியடையும். வெற்றியை சுவீகரித்து…

தூக்குத் தண்டனை மே மாதம்?

Posted by - April 12, 2019
நீதிமன்றத்தால் மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டவர்களுக்கான தூக்குத்தண்டனையை எதிர்வரும் மே மாதத்துக்குள் நிறைவேற்ற ஜனாதிபதி நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. …

‘பிரெக்ஸிட்’ காலக்கெடு நீட்டிப்பு – ஐரோப்பிய கூட்டமைப்பு முடிவு

Posted by - April 12, 2019
பிரெக்ஸிட்டுக்கான காலக்கெடுவை அக்டோபர் மாதம் 31-ந் தேதி வரை நீட்டிக்க ஐரோப்பிய கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து…

பிரதமர் மோடி குறித்த இம்ரான்கான் பேச்சுக்கு பாகிஸ்தான் அரசு விளக்கம்

Posted by - April 12, 2019
பிரதமர் மோடி குறித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் பேசியதற்கு, அந்நாட்டு அரசு விளக்கம் அளித்துள்ளது.  மோடி மீண்டும் ஆட்சி அமைத்தால்,…

ஸ்மிரிதி இரானி பட்டப்படிப்பு முடிக்கவில்லை, சொத்து மதிப்பு ரூ. 4.71 கோடி

Posted by - April 12, 2019
உத்தரபிரதேசத்தில் அமேதி தொகுதியில் போட்டியிடும் ஸ்மிரிதி இரானி பட்டப்படிப்பு முடிக்கவில்லை எனவும், சொத்து மதிப்பு ரூ.4.71 கோடி எனவும் வேட்பு…

இயந்திர கோளாறு-வன்முறை: ஆந்திராவில் நள்ளிரவு வரை நீடித்த வாக்குப்பதிவு

Posted by - April 12, 2019
ஆந்திர பிரதேசத்தில் இயந்திர கோளாறு மற்றும் வன்முறை காரணமாக வாக்குப்பதிவு தாமதம் ஆனதால், பல வாக்குச்சாவடிகளில் நள்ளிரவு வரை வாக்குப்பதிவு…

பரீட்சைப் பெறுபேறு மீளாய்வு விண்ணப்பப் படிவம் ஏற்பு இன்றுடன் நிறைவு

Posted by - April 12, 2019
க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகளை மீள்பரிசீலனை செய்யும் நடவடிக்கைக்காக விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளும் இறுதித் தினம் இன்றாகும் என…

வவுனியாவில் ஹெரோயின் போதைப் பொருள் மீட்பு

Posted by - April 12, 2019
வவுனியா கற்குழிப்பகுதியில் நேற்று மதியம் இளைஞன் ஒருவரை ஹெரோயின் போதைப் பொருட்களுடன் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வன்னிப்பிராந்திய பிரதிப்…

கணக்கில் வராத பணம் பதுக்கல்- சென்னை, நாமக்கல், நெல்லையில் வருமான வரித்துறை சோதனை

Posted by - April 12, 2019
வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பணம் பதுக்கி வைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில், தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை…

வைத்தியர்களின் கவனயீனத்தால் சிசு பலி

Posted by - April 12, 2019
அம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் தனது முதலாவது குழந்தையை பிரசவிப்பதற்காக அனுமதிக்கப்பட்ட பெண்ணொருவர் வைத்தியர்களின் கவனயீனம் காரணமாக தனது குழந்தையை இழந்துள்ளார். …