வைத்தியர் போன்று வேடமிட்ட யுவதி கைது

Posted by - April 18, 2019
எல்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் வைத்தியர் போன்று வேடமிட்டு சுற்றித் திரிந்த யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  குறித்த யுவதி வைத்தியசாலையில்…

18 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை – வளிமண்டலவியல் திணைக்களம்

Posted by - April 18, 2019
இலங்கையைச் சூழவுள்ள வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலை காரணமாக தற்போது காணப்படும் மழையுடனான வானிலை, பலத்த மின்னல் தாக்கம் இன்றும்…

கம்பெரலிய – என்டபிரைஸ் ஸ்ரீ லங்கா ஒன்றிணைத்து அபிவிருத்தி செயற்திட்டங்களை முன்னெடுக்கத் தீர்மானம்

Posted by - April 18, 2019
கிராமபுற அபிவிருத்திக்கென அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட கம்பெரலிய வேலைத்திட்டத்திற்கான பயனாளிகளின்  எண்ணிக்கை அதிகரித்துள்ளது.  இந்நிலையில் கம்பெரலிய வேலைத்திட்டத்துடன் இணைந்த வகையில் என்டபிரைஸ்…

யாழ்-மீசாலை பகுதியில் மின்னல் தாக்கி முதியவர்கள் இருவர் காயம்

Posted by - April 18, 2019
மீசாலை வடக்கு தட்டாங்குள பிள்ளையார் வீதியை சேர்ந்த  65 வயதுடைய  இருவருமே மின்னல் தாக்கத்திற்கு இலக்காகி கை மற்றும் முதுகு…

தமிழ் மக்களின் நன்மைக்கு எந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயார் -வடக்கு ஆளுநர்

Posted by - April 18, 2019
தாய்மண்ணுக்கும் தமிழ் மக்களுக்கும் நன்மை நடக்கும் என்றால் எந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயாராக இருப்பதாக வடக்கு ஆளுநர்…

நதீமால் பெரேராவிடம் 2 மணி நேர விசாரணை

Posted by - April 18, 2019
ஐக்கிய அரபு அமீரகத்தில், பிரபல பாதாள உலக தலைவன் மாகந்துரே மதூஷின் களியாட்டத்தில் பங்கேற்றிருந்த வேளை கைது செய்யப்பட்டு இலங்கைக்கு…

எல்லை நிர்ணய பிரச்சினைக்கு விரைவில் தீர்வு கண்டு மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும் – ஹர்ஷன

Posted by - April 18, 2019
தொகுதிகளின் எல்லை நிர்ணயம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை தீரத்துக்கொண்டு அனைத்து மாகாண சபைகளுக்குமான தேர்தல்களை மிக விரைவாக நடத்தப்பட வேண்டும் என்று…

பேருந்தில் இருந்து கீழே இறக்கி 14 பயணிகளை சுட்டுக் கொன்ற கும்பல்!

Posted by - April 18, 2019
பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் பேருந்தில் பயணம் செய்த பயணிகளை கீழே இறக்கி சரமாரியாக சுட்டுக் கொன்ற சம்பவம் கடும் அதிர்ச்சியை…

பாராளுமன்ற இரண்டாம் கட்ட தேர்தல் – காலையிலேயே வாக்களித்த தலைவர்கள்

Posted by - April 18, 2019
பாராளுமன்ற இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், அரசியல் கட்சி தலைவர்கள், திரைத்துறை நட்சத்திரங்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள்…

39 தொகுதிகளிலும் அ.தி.மு.க. மகத்தான வெற்றிபெறும்- அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி

Posted by - April 18, 2019
மதுரை உள்பட 39 தொகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணி மகத்தான வெற்றி பெறும் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.  மதுரை…