ஹாலி-எலைப் பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலொன்றினையடுத்து விரைந்த பொலிசார் பண சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த மூவரைக் கைது செய்துள்ளதுடன் சூதாட்டத்திற்கு பயன்படுத்திய “காட்”…
மஹியங்கனையில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த 10பேரின் சடலங்களும் ஆயிரக்கணக்கானோரின் கண்ணீருக்கு மத்தியில் நல்லடக்கம் செய்யப்பட்டன. மட்டக்களப்பு கள்ளியங்காடு மற்றும் தன்னாமுனை…
மொனராகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சியம்பலாண்டுவ மற்றும் மெதகம பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது மூன்று துப்பாக்கிகளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். …
பிரபல போதைப்பொருள் வியாபாரியான ஜீவன் மல்லி விசேட அதிரடிப் படையினரால் மாகொலயில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகம் தெரிவித்துள்ளது. போதைப்பொருள்…