ஹெரோயின் போதைப்பொருட்கள் மீட்பு!

Posted by - April 19, 2019
குருந்துகஹ- ஹெதப்ம பகுதியில் வாகன திருத்தும் நிலையம் ஒன்றிலிருந்து 3 கிலோ 600 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது. பொலிஸ்…

சூதாட்டத்தில் ஈடுபட்ட மூவர் கைது!

Posted by - April 19, 2019
ஹாலி-எலைப் பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலொன்றினையடுத்து விரைந்த பொலிசார் பண சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த மூவரைக் கைது செய்துள்ளதுடன் சூதாட்டத்திற்கு பயன்படுத்திய “காட்”…

நீர்வீழ்ச்சியை பார்வையிட சென்ற மாணவன் பலி !

Posted by - April 19, 2019
நாவலபிட்டி – கலபொட நீர்வீழ்ச்சியை பார்வையிட சென்ற பாடசாலை மாணவர் ஒருவர் நீரில் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவத்தில்…

கிளிநொச்சியில் தியாகதீபம் அன்னை பூபதியின் 31 ஆவது ஆண்டு நினைவு

Posted by - April 19, 2019
கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழ் தேசியக்கூட்டமைப்பு அலுவலகமான அறிவகத்தில் தியாகதீபம் அன்னை பூபதியின் 31 ஆவது ஆண்டு நினைவு நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன.…

வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்படும் ஓட்டு எண்ணும் மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு

Posted by - April 19, 2019
வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்படும் ஓட்டு எண்ணும் மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்படும் என போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்தார். …

சடலங்கள் நல்லடக்கம் – கண்ணீரில் கரைந்தது மட்டக்களப்பு

Posted by - April 18, 2019
மஹியங்கனையில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த 10பேரின் சடலங்களும் ஆயிரக்கணக்கானோரின் கண்ணீருக்கு மத்தியில் நல்லடக்கம் செய்யப்பட்டன. மட்டக்களப்பு கள்ளியங்காடு மற்றும் தன்னாமுனை…

மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் பலி

Posted by - April 18, 2019
பானந்துறை – இரத்தினபுரி வீதியின் மானான பகுதியில் இடம்பெற்ற விபத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளார்.  மோட்டார் சைக்கிள்…

அபிவிருத்தி நிவாரணம் அதிகளவில் தேவை-மங்கள

Posted by - April 18, 2019
2020 -2030 நிலையான அபிவிருத்தி நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப நடவடிக்கை எடுப்பதற்கு அபிவிருத்தி நிவாரணம் அதிகளவில் தேவையென நிதி அமைச்சர்…

மூன்று துப்பாக்கிகளுடன் மூவர் கைது

Posted by - April 18, 2019
மொனராகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சியம்பலாண்டுவ மற்றும் மெதகம பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது மூன்று துப்பாக்கிகளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். …

பிரபல போதைப்பொருள் வியாபாரி ஜீவன் மல்லி கைது

Posted by - April 18, 2019
பிரபல போதைப்பொருள் வியாபாரியான ஜீவன் மல்லி விசேட அதிரடிப் படையினரால் மாகொலயில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகம் தெரிவித்துள்ளது. போதைப்பொருள்…