ஒன்றிணைந்த எதிரணியின் விசேட கூட்டம்

Posted by - April 20, 2019
ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற குழுவினரின் விசேட கூட்டம் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அடுத்த வாரம் இடம்பெறவுள்ளது. அதன்படி…

‘தமிழர்களின் இருப்பை உறுதிப்படுத்துவதற்கான பயணம்’ – மட்டு.வில் கண்டன பேரணி

Posted by - April 20, 2019
‘தமிழர்களின் இருப்பை உறுதிப்படுத்துவதற்கான பயணம்’ எனும் தொனிப்பொருளில் முற்போக்கு தமிழர் அமைப்பின் ஏற்பாட்டில் மட்டக்களப்பில் மாபெரும் கண்டன பேரணியொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.…

விடுதலைப் போராட்டம் ஒருபோதும் மௌனிக்காது – கஜேந்திரகுமார்

Posted by - April 20, 2019
தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை மௌனிக்கச் செய்ய தாங்கள் ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர்…

ஹட்டனில் ஹெரோயின் போதைப் பொருளுடன் ஒருவர் கைது

Posted by - April 20, 2019
ஹட்டன் காமினிபுர பகுதியில் வீடு ஒன்றில் இருந்து 2000ம் மில்லிகிராம் ஹெரோயின் போதை பொருளுடன் ஒருவர் கைது செய்யபட்டுள்ளதாக ஹட்டன்…

தமிழ் ​மற்றும் சிங்கள மொழி பாடசாலைகள் திங்கட்கிழமை ஆரம்பம்

Posted by - April 20, 2019
அரச மற்றும் அரச அங்கீகாரத்துடன் இயங்குகின்ற தமிழ் ​மற்றும் சிங்கள பாடசாலைகளின் இரண்டாம் தவணை எதிர்வரும் 22 ஆம் திகதி…

புதுக்கோட்டை போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்ட கூட்டத்தை கலைக்க தடியடி!

Posted by - April 20, 2019
புதுக்கோட்டை அருகே அவதூறாக பேசிய ஆடியோ வெளியிட்ட மர்ம நபர்களை கைது செய்யக்கோரி பொதுமக்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு கல்வீச்சில்…

வாள்வெட்டில் 8 பேர் படுகாயம்

Posted by - April 20, 2019
யாழ்ப்பாணம், கம்பர்மலை முத்துமாரி அம்மன் கோவிலில் கரகம் எடுப்பதில் ஏற்பட்ட முரண்பாட்டால் இரண்டு தரப்புகளுக்கு இடையே இடம்பெற்ற வாள்வெட்டு மோதலில்…

119அவசர அழைப்பு பொலிஸார் மீது பொலிஸ் அத்தியட்சகர் தாக்குதல்

Posted by - April 20, 2019
119 பொலிஸ் அவசர அழைப்பு பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் தாக்குதலுக்கு இலக்காகி கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில்…