பாடசாலைகளுக்கான விடுமுறை நீடிப்பு

Posted by - April 23, 2019
நாட்டிலுள்ள பாடசாலைகள் அனைத்தும் இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக ஏப்ரல் மாதம் 29 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படும் என கல்வி…

ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் செயற்கைகோள் போனுடன் வந்த ஆஸ்திரேலிய நாட்டவர் கைது

Posted by - April 23, 2019
ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் செயற்கைகோள் போனுடன் வந்த ஆஸ்திரேலிய நாட்டவரை கைது செய்த அதிகாரிகள் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி…

உக்ரைன் அதிபர் தேர்தலில் நகைச்சுவை நடிகர் ஜெலன்ஸ்கி வெற்றி

Posted by - April 23, 2019
உக்ரைனில் நடந்த அதிபர் தேர்தலில் நகைச்சுவை நடிகர் ஜெலன்ஸ்கி அமோக வெற்றிப்பெற்றார். கிழக்கு ஐரோப்பியாவில் அமைந்துள்ள மிகப்பெரிய நாடு உக்ரைன்.…

குண்டுதாக்குதல் குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்த உலகநாடுகள் உதவவேண்டும்- ஐநா பாதுகாப்பு சபை

Posted by - April 23, 2019
இலங்கையில் தேவாலயங்கள் ஐந்து நட்சத்திர விடுதிகள் வேறு மூன்று பகுதிகளில் இடம்பெற்ற கோழைத்தனமான கொடுரமான பயங்கரவாத தாக்குதல்களை ஐக்கியநாடுகள் பாதுகாப்பு…

6 பாகிஸ்தானியர்கள் கைது!

Posted by - April 23, 2019
நீர்கொழும்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எடிநியுஸ் வீதி பிரதேசம், பெரியமுல்ல ஆகிய பிரதேசங்களில் வைத்து 6 பாகிஸ்தானியப் பிரஜைகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். குடிவரவு-…

பாடசாலைகள் தொடர்பில் இன்று தீர்மானம்!

Posted by - April 23, 2019
பாடசாலைகளை மீண்டும் நாளை ஆரம்பிப்பதா? இல்லையா? என்பது தொடர்பில் இன்றைய(23) விசேடக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படுமென கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம்…

வி​சேட ​போக்குவரத்து சேவையின் காலம் நீடிப்பு

Posted by - April 23, 2019
புத்தாண்டுக்காக ​சொந்த இடங்களுக்குச் சென்றவர்கள் மீண்டும் கொழும்பு நோக்கி வருவதற்காக, விசேட போக்குவரத்து சேவைகளை எதிர்வரும் 26ஆம் திகதி வரை…

கொள்ளுப்பிட்டியில் மர்ம பொதி – பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

Posted by - April 23, 2019
கொழும்பு கொள்ளுபிட்டியை அன்மித்த பகுதியில்  மர்ம பொதியொன்று காணப்படுவதாகவும் இதன் காரணமாக அப்பகுதியில் பதற்றநிலை ஏற்பட்டுள்ளதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள்…

இயேசு நாதரின் புகைப்படத்துடன் லிந்துலையில் பெண்ணொருவர் கைது!

Posted by - April 23, 2019
லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இராணிவத்தை தோட்டத்திற்கு வெள்ளவத்தையில் இருந்து வந்ததாக கூறிய பெண் ஒருவர் நேற்றிரவு 11 மணியளவில் கைது…

கொழும்பு குண்டு தாக்குதலில் பங்களாதேஷ் பிரதமரின் பேரன் உயிரிழப்பு!

Posted by - April 23, 2019
கொழும்பில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு தாக்குதலில் பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவின் பேரன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சர்வதேச ஊடகம்…