குண்டுத்தாக்குதல்களின் பின்னணியில் ஐ.எஸ்.ஐ.எஸ்.: பூஜித் ஜய­சுந்­தர

Posted by - April 23, 2019
நாட்டில் இடம்­பெற்ற தொடர் குண்­டு­வெ­டிப்­புக்­களின் பின்னணியில்  ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்­க­ர­வா­தி­களே உள்­ள­தாக பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜய­சுந்­தர தெரி­வித்­துள்ளார். சபா­நா­யகர் கரு…

காங்கிரசுக்கு ஓட்டு போட்டால் தாமரையில் விளக்கு எரிந்ததாக புகார்

Posted by - April 23, 2019
கேரள வாக்குப்பதிவில் காங்கிரசுக்கு ஓட்டு போட்டால் தாமரை சின்னத்திற்கு விளக்கு எரிந்ததால் வாக்குச்சாவடி மையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  கேரள…

இலங்கை குண்டு வெடிப்பில் 310 பேர் பலி: ஐ.எஸ். தற்கொலை படையைச் சேர்ந்த 3 பேர் படம் வெளியீடு

Posted by - April 23, 2019
இலங்கையில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியதாக சந்தேகிக்கப்படும் ஐ.எஸ். பயங்கரவாதிகள் 3 பேரின் படம் வெளியிடப்பட்டுள்ளது.  இலங்கையில் நேற்று முன்தினம் அடுத்தடுத்து…

வெளிநாட்டவர்களின் சடலங்களை விரைவில் ஒப்படைக்க நடவடிக்கை

Posted by - April 23, 2019
குண்டுத் தாக்குதலில் உயிரிழந்த வெளிநாட்டவர்களின் சடலங்களை, விரைவில் ஒப்படைப்பதற்கான  பணிகளை துரிதப்படுத்துமாறு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உரிய அதிகாரிகளுக்கு ஆலோசனை…

சுதந்திரகட்சியின் மேதினக் கூட்டம் உறுதியில்லை – ரஞ்சித் சியம்பலாபிட்டி

Posted by - April 23, 2019
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மே தினக் கூட்டம் இம்முறை இடம்பெறுவதற்கான வாய்ப்புக்கள் மிகக் குறைவாகும். மே தினக் கூட்டம் என்பது…

தேவாலயங்களில் வழிபாடுகளை மேற்கொள்ளவேண்டாம் – பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித்

Posted by - April 23, 2019
பாதுகாப்புக்காரணங்களுக்காக தேவாலயங்களில் வாழிபாடுகளை மேற்கொள்ள வேண்டாமென பேராயர் கர்தினால் மெல்கம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து பேராயர் மேலும் தெரிவித்துள்ளதாவது,…

வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் கைகலப்பில் ஈடுபட்ட இளைஞர்கள் !

Posted by - April 23, 2019
நாட்டில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் கருத்து முரண்பாட்டில் ஈடுபட்டு கைகலப்பில் ஈடுபட்ட இரு இளைஞர்களை பொலிசார் கடும்…

விடுதலைபுலிகளுடனான தாக்குதலில் மக்கள் இலக்கு வைக்கப்படவில்லை!-மஹிந்த ராஜபக்ஷ

Posted by - April 23, 2019
விடுதலை புலிகளுடனான 30 ஆண்டுக்கால போரில் கூட இவ்வாறு பொது மக்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்படவில்லை என மஹிந்த…

யாழில் பதற்றத்தை ஏற்படுத்திய கார்!

Posted by - April 23, 2019
யாழ்.போதனா வைத்தியசாலைக்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் வெடிகுண்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டததால் , பெரும் பரபரப்பு ஏற்பட்டது.  யாழ்.போதனா…