கிறிஸ்ட்சர்ச் மசூதி தாக்குதலுக்கும் இலங்கை தாக்குதலுக்கும் தொடர்பில்லை – நியூசிலாந்து

Posted by - April 24, 2019
கிறிஸ்ட்சர்ச் மசூதி தாக்குதலுக்கும் இலங்கையில் இடம்பெற்ற தாக்குதல்களுக்கும் தொடர்பிருப்பதாக எவ்வித புலனாய்வு தகவல்களும் வெளியாகவில்லை என நியூசிலாந்து தெரிவித்துள்ளது. இது…

வரகாபொலயில் வேன் ஒன்றுடன் இருவர் கைது

Posted by - April 24, 2019
வரகாபொல பிரதேசத்தில் சந்தேகத்திற்கிடமான வேன் ஒன்றுடன் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது.  சந்தேகநபர்களுடன்…

நாடு கடத்தப்பட்ட பிரபல பாடகர் அமல் பெரேரா உட்பட மூவர் விடுதலை

Posted by - April 24, 2019
பிரபல பாதாள உலக குழு தலைவர் மாகந்துர மதூஷுடன் டுபாயில் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்ட பிரபல பாடகர் அமல்…

உயிர்த்த ஞாயிறை கறுப்பு ஞாயிறாக்கிச் சிதைத்த தீவிரவாதம்!

Posted by - April 24, 2019
சித்திரைப் புத்தாண்டுக் காலத்தையொட்டி, ஆரம்பித்த தொடர் விடுமுறைக் காலம், உயிர்த்த ஞாயிறுக் கொண்டாட்டங்களோடு முடிவுக்கு வரவிருந்தது. ஆனால், உயிர்த்த ஞாயிறு…

நாடாளுமன்றம் 10.30 க்கு கூடும்!

Posted by - April 24, 2019
இன்றைய தினம் நாடாளுமன்றம் 10.30 மணிக்கு கூடவுள்ளது. இதில் கடந்த சில நாள்களாக இடம்பெற்றுவரும் சம்பவங்கள் தொடர்பில் விவாதமொன்று இடம்பெறவுள்ளதாக…

குண்டு வெடிப்பு சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இருவர் கைது!

Posted by - April 24, 2019
குண்டு வெடிப்பு சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் என்ற குற்றச்சாட்டில் வறக்காபொல மற்றும் ஹெம்மாத்தகமக பகுதியில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். புலனாய்வு…

தற்கொலைத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு!

Posted by - April 24, 2019
கடந்த 21 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நாட்டில் 8 இடங்களில்இடம் பெற்ற மிலேச்சதனமான தற்கொலை  குண்டு தாக்குதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை…

தீடீர் சுற்றி வளைப்பின் போது 18 சந்தேக நபர்கள் கைது!

Posted by - April 24, 2019
நேற்று இரவு மேற்கொண்ட தீடீர் சுற்றி வளைப்பின் போது 18 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அளுத்கம, பேருவல, கடான…

தபால் மா அதிபரின் விசேட அறிவிப்பு!

Posted by - April 24, 2019
தற்பொழுது நாடு முழுவதும் நிலவும் பாதுகாப்பு நிலைமையை கருத்திற் கொண்டு உள்ளூர் மற்றும் வெளிநாடுகளுக்கு தபால் மூலம் விநியோகிப்பதற்காக கையளிக்கப்படும்…

இலங்கையில் மீண்டும் பயங்கரவாத தாக்குதல்?

Posted by - April 23, 2019
தலைநகர் கொழும்பு உள்ளிட்ட நாட்டின் 8 இடங்களில் தற்கொலை குண்டுத்தாக்குதல்களை நடத்திய தேசிய தெளஹீத் ஜமா அத்  அமைப்பு இரண்டாவது…