மாவனல்லையில் சந்தேகத்திற்கிடமான மோட்டார்சைக்கிள்

Posted by - April 25, 2019
மாவனல்ல பிரதேசத்தில் சந்தேகத்திற்கிடமான மோட்டார்சைக்கிள் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. குறித்த மோட்டார் சைக்கிள், மாவனல்ல பேருந்து…

தென்னிலங்கையில் பேருந்து ஒன்றினுள் மர்மப்பொதி!

Posted by - April 25, 2019
தென்னிலங்கையின் அம்பலாந்தோட்டையில் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்தில் சந்தேகத்திற்கிடமான பொதி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை விசேட அதிரடிப் படையினர்…

தற்போது அம்பாறையில் பதற்றம்! நிறுவனங்களிலிருந்து அவரசரமாக வெளியேறும் ஊழியர்கள்!

Posted by - April 25, 2019
அம்பாறை பொத்துவில் பகுதியில் வெடிபொருள் இருப்பதாக இன்று காலை 10 மணியளவில் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு…

மின்சாரத்தடை ஏற்படும் அபாயம் !

Posted by - April 25, 2019
நாடு பூராகவும் மீண்டும் மின்சாரத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டிருந்த மின்வெட்டு ஏப்ரல் மாதம்…

வழி தவறிய ஐஎஸ் குழந்தைகளுக்கு ஆதரவற்றோர் இல்லம்

Posted by - April 25, 2019
ஐஎஸ் பயங்கரவாத அமைப்பினரின் குழந்தைகள் நல்வழியில் செயல்பட வேண்டி, ஆதரவற்றோர் இல்லம் அமைத்து தரப்படும் என நார்வே பிரதமர் எர்னா…

48 மணி நேரத்தில் தமிழகத்தில் மிக கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம்

Posted by - April 25, 2019
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 48 மணி நேரத்தில் பலத்த மழை பெய்யும் என…

சட்டம் ஒழுங்கு அமைச்சை பொன்சேகா அல்லது சம்பிக்கவுக்கு வழங்குங்கள் – திகாம்­பரம்

Posted by - April 25, 2019
சட்டம் ஒழுங்கு அமைச்சை சரத் பொன்­சே­கா­வுக்கோ சம்­பிக்க ரணவக்­க­வுக்கோ வழங்கி தேசிய பாது­காப்பை உறு­திப்­ப­டுத்த நடவ­டிக்கை எடுக்­க­வேண்டும் என அமைச்சர்…

4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்: மே 1-ந்தேதி பிரசாரத்தை தொடங்கும் எடப்பாடி பழனிசாமி

Posted by - April 25, 2019
4 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் மே 19-ந்தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகின்ற மே 1-ந்தேதி…

இந்திய பெருங்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது- புயலாக மாறி தமிழகத்தை தாக்கும்

Posted by - April 25, 2019
இந்திய பெருங்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாகவும், அது புயலாக மாறி தமிழகத்தில் கரையை கடக்கும் என்றும் சென்னை வானிலை…