வவுனியாவில் குப்பைக் குழிக்குள் விழுந்து நான்கு பேர் பலி

Posted by - April 25, 2019
வவுனியா தாண்டிக்குளம் பிரதேசத்தில் குப்பைக் குழி ஒன்றுக்குள் விழுந்து நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளார். …

யாழ்ப்பாணத்தில் சந்தேகத்தின் பேரில் ஐவர் கைது

Posted by - April 25, 2019
கடந்த 21 ஆம் திகதி உயிர்த ஞாயிறன்று நாட்டில் இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவத்துடன் தொடர்புடையர்கள் என்ற சந்தேகத்தில் ஐந்து சந்தேகநபர்களை…

டுவிட்டர் தலைமை நிர்வாகியை அழைத்து டிரம்ப் பேச்சு

Posted by - April 25, 2019
பின்தொடர்வோர் எண்ணிக்கை குறைந்ததால் டுவிட்டர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜாக் டோர்சேவை, வெள்ளை மாளிகைக்கு வரவழைத்து டிரம்ப் சந்தித்து…

பாராளுமன்ற அனுமதிப்பத்திரங்களுடன் சந்தேக நபர் ஒருவர் கைது

Posted by - April 25, 2019
பலங்கொட, கிரிமொட்டிதென்ன பகுதியில் உள்ள வீடொன்றை சோதனையிட்ட போது பாராளுமன்றத்திற்கு நுழைவதற்கான வீதி வரைபடம் ஒன்று, பாராளுமன்றத்திற்கு நுழைவதற்கான அனுமதிப்பத்திரங்கள்…

வடகொரிய தலைவருடன் முதல் சந்திப்பு- விளாடிவோஸ்டோக் நகருக்கு வந்து சேர்ந்தார் புதின்

Posted by - April 25, 2019
ரஷ்யா வந்துள்ள வடகொரிய தலைவரை சந்தித்து பேசுவதற்காக, அதிபர் புதின் இன்று விளாடிவோஸ்டோக் நகருக்கு வந்து சேர்ந்தார்.  ரஷிய அதிபர்…

நீர்கொழும்பில் தங்கியிருந்த 600 பாகிஸ்தான் பிரஜைகள் வேறு இடத்திற்கு மாற்றம்

Posted by - April 25, 2019
நீர்கொழும்பு பொலிஸ் பிரிவில் தங்கியிருந்த பாகிஸ்தானில் இருந்து அனுப்பப்பட்ட பாகிஸ்தான் பிரஜைகள் 600 பேர் நிட்டம்புவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அஹமதிய்யா…

பொன்பரப்பி சம்பவத்தை கண்டித்து திருமாவளவன் தலைமையில் ஆர்ப்பாட்டம்

Posted by - April 25, 2019
பாராளுமன்ற தேர்தலில் பொன்பரப்பியில் நடந்த வன்முறை சம்பவத்தை கண்டித்து மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று வள்ளுவர்…

இணுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கருகிலும் தேடுதல் !

Posted by - April 25, 2019
யாழ்.இணுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் வெடிபொருட்கள் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் சற்று முன்னர் பாரிய தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.…

செவ்வாய் கிரகத்தில் நிலநடுக்கம் – முதன்முறையாக புகைப்படத்தை வெளியிட்டது நாசா

Posted by - April 25, 2019
பூமியில் நிலநடுக்கம் ஏற்படுவதைப் போல், செவ்வாய் கிரகத்திலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தை முதன்முறையாக நாசா புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளது.…

கொழும்பு நகரில் தற்போது விஷேட சோதனை நடவடிக்கை

Posted by - April 25, 2019
கொழும்பு நகரத்தில் பாதுகாப்பு தரப்பினரால் தற்போது விஷேட சோதனை நடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  வீதித் தடைகளை ஏற்படுத்தி…