சந்தேகத்தின் பேரில் கிளிநொச்சியில் 6 பேர் கைது

Posted by - April 26, 2019
நாட்டின் பல பகுதிகளிலும் கடந்த 21 ஆம் திகதி இடம்பெற்ற பயங்கரவாத தற்கொலைக் குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 6…

ஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தது உச்ச நீதிமன்றம்

Posted by - April 26, 2019
ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தும் ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.  முன்னாள் முதல்வர்…

ஓட்டுக்கு ரூ.40 ஆயிரம் கொடுத்தாலும் அ.தி.மு.க.வால் வெற்றி பெற முடியாது- தங்க தமிழ்ச்செல்வன்

Posted by - April 26, 2019
ஒரு வாக்குக்கு ரூ.4 ஆயிரம் அல்ல ரூ.40 ஆயிரம் கொடுத்தாலும் அ.தி.மு.க.வால் வெற்றி பெற முடியாது என்று தங்க தமிழ்ச்செல்வன்…

இலங்கை குண்டுவெடிப்புக்கும், எங்களுக்கும் எந்த தொடர்பும் கிடையாது- கோவை வாலிபர்

Posted by - April 26, 2019
இலங்கையில் நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தில் எங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை என்று கோவை வாலிபர் ஆசிக் கூறியுள்ளார்.  கோவையில் இந்து…

சென்னை ரெயில் நிலையங்களில் தீவிர சோதனை!

Posted by - April 26, 2019
இலங்கையில் கடந்த ஞாயிறு அன்று வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதையடுத்து, சென்னை ரெயில் நிலையங்களில் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.…

பாடசாலைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான சுற்றறிக்கை வெளியீடு

Posted by - April 26, 2019
பாடசாலைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக விஷேட சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.  கல்வி அமைச்சர் அகில விராஜ் காரிவசத்தின் ஆலோசனையின் அடிப்படையில் கல்வி…

மஸ்கெலியாவில் அதிரடி சோதனை,நால்வர் கைது

Posted by - April 26, 2019
நாட்டில் ஏற்பட்டுள்ள அவசரகால நிலைமையினை கருத்திற் கொண்டு மஸ்கெலியா நகரில் இன்று காலை படையினரால் அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மஸ்கெலிய…

ஒரே நாளில் அமெரிக்கா விடுத்துள்ள 2 எச்சரிக்கைகள்

Posted by - April 26, 2019
இலங்கையில் பயங்கரவாதிகள் பல இடங்களில் தாக்குதல் நடத்தக்கூடும் என அமெரிக்கா தமது பிரஜைகளுக்கு 2 ஆவது முறையாக எச்சரித்துள்ளது.  இவ்வாறு…

ஐ.ஸ். அமைப்புடன் இணைந்த இலங்கையர்கள் தொடர்பில் அரசாங்கம் அறிந்திருந்தது!

Posted by - April 26, 2019
ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் இணைந்து கொண்டு நாடு திரும்பிய இலங்கையர்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் முன்கூட்டியே அறிந்திருந்ததாக பிரதமர் ரணில்…

இந்து ஆலயங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்

Posted by - April 26, 2019
கொழும்பு உட்­பட நாட்­டி­லுள்ள இந்து ஆல­யங்­க­ளுக்கும் பொலிஸ் பாது­காப்பு வழங்­கப்­பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது.  கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை இடம்­பெற்ற…