உயிர்த்த ஞாயிறு நாள் வழிபாட்டுக்கு அரசியல்வாதிகள் ஏன் செல்லவில்லை?

Posted by - April 27, 2019
குண்டுத்தாக்குதல் பற்றி முற்கூட்டியே போதிய தகவல் கிடைத்திருந்தும் அதனைத் தடுக்க புலனாய்வுத்துறை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதற்கும் அப்பால், உயிர்த்த…

கொழும்பு மாநகரசபை உறுப்பினர் சீ.ஐ.டியிடம் ஒப்படைப்பு

Posted by - April 27, 2019
கம்பனித்தெரு பள்ளிவாசலில் இருந்து, 46 வாள்கள் மீட்கப்பட்ட சம்பவத்துடன் கைது செய்யப்பட்ட கொழும்பு மாநகர சபையின், ஐக்கிய தேசிய கட்சி…

புதுமுக மாணவர்களுக்கான பதிவுகள் ஒத்திவைப்பு!

Posted by - April 27, 2019
கடந்த வாரம் நாட்டில்  இடம்பெற்ற அசம்பாவிதங்களையடுத்து ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக யாழ்ப்பாண பல்கலைக் கழக புதுமுக மாணவர்களுக்கான பதிவுகள் அனைத்தும்…

இதுவரை நான்கு வாகனங்கள் மீட்பு!

Posted by - April 27, 2019
கடந்த 21 ஆம் திகதி இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு வாகனங்கள் இதுவரை கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ்…

கடற்படையினரால் சுத்தம் செய்யப்பட்டது கொச்சிக்கடை புனித அந்தோனியர் ஆலயம்!

Posted by - April 27, 2019
கொச்சிக்கடை புனித அந்தோனியர் ஆலயத்தில் மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதலையத்து இன்று குறித்த தேவாலயம் கடற்படையினரால் கழுவி சுத்தம் செய்யப்பட்டது. கடந்த…

பயங்கரவாதிகள் பயன்படுத்திய 4 வீடுகள் கண்டுபிடிப்பு: பல பொருட்கள் மீட்பு

Posted by - April 27, 2019
அம்பாறை மாவட்டத்தின் சில பகுதிகளில் விசேட அதிரடிப் படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது பயங்கரவாதிகள் தங்கியிருந்ததாக சந்தேகிக்கப்பட்டும் 4 வீடுகள்…

யாழில் சோதனை சாவடி அமைக்கப்பட்டு சோதனை!

Posted by - April 27, 2019
யாழ்.மாவட்டத்தில் சில பகுதிகளில் பொலிஸ் சோதனை சாவடி அமைக்கப்பட்டு விசேட சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. யாழ்.மாவட்டத்தில் முஸ்லிம் மக்கள்…

பருத்தித்துறை நகரப்பகுதி சுற்றிவளைப்பு தேடுதல்! மூவர் கைது!

Posted by - April 27, 2019
பருத்தித்துறை நகர பகுதி நேற்று வெள்ளிக்கிழமை இரவு 10 மணி முதல் தற்போதுவரை இராணுவம் மற்றும் காவல்துறையினர் இணைந்து சுற்றிவளைப்பு…