புலனாய்வுக் கட்டமைப்பும் ஐ.எஸ் தாக்குதலும்!–க. அகரன்

Posted by - April 30, 2019
உலக பயங்கரவாதத்தின் ஆக்கிரமிப்புக்குள் சிக்கித்தவித்து    கொண்டிருக்கும் ஓர் அழகிய தீவு என்றால் அது இலங்கையாகத்தான் இருக்கமுடியும். நீண்ட யுத்தத்தைக்…

சிவகார்த்திகேயன், ஸ்ரீகாந்திடம் விசாரணை நடத்தப்படும் – தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

Posted by - April 30, 2019
வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாமலேயே வாக்களித்த நடிகர்கள் சிவகார்த்திகேயன், ஸ்ரீகாந்திடம் விசாரணை நடத்தப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி…

நாமக்கல் குழந்தை விற்பனை வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம் – போலீஸ் டிஜிபி உத்தரவு

Posted by - April 30, 2019
நாமக்கல் குழந்தை விற்பனை வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றம் செய்து தமிழக போலீஸ் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.  நாமக்கல்…

மன்னாரில் இராணுவத்தின் சுற்றிவளைப்பில் 12 பேர் கைது!

Posted by - April 29, 2019
இலங்கையில் தடை செய்யப்பட்ட அமைப்பான தெளஹித் ஜமாத் அமைப்பின் உறுப்பினர்கள் என்ற சந்தேகத்தின் பெயரில் இன்று காலை தொடக்கம் மாலை…

குப்பை கூழத்தில் இருந்து விமானத் தோட்டாக்கள் கண்டுபிடிப்பு

Posted by - April 29, 2019
மதுகம, வெலிபென்ன பொலிஸ் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் 5 விமானத் தோட்டாக்கள் மற்றும் டெடனேட்டர் ஒன்றும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. …

யாழ்.தீவகம் – மண்கும்பான் பள்ளிவாசலில் ஒருவர் கைது

Posted by - April 29, 2019
யாழ்.தீவகம் – மண்கும்பான் பள்ளிவாசலில் இன்று காலை சிறப்பு அதிரடிப்படையினா், இராணுவம் மற்றும் பொலிஸார் இணைந்து நடாத்திய சோதனையில் இராணுவம்…

ஜனாதிபதியும் பிரதமரும் பதவிவிலக வேண்டும் – அனுர

Posted by - April 29, 2019
மக்களின் நியாயமான போராட்டங்களை அடக்க சட்டத்தை கையில் எடுக்கும்போது சட்டப்புத்தகத்தை புரட்டிப்பார்க்காத பிரதமர் சர்வதேச பயங்கரவாத ஊடுருவலை தடுக்க நடவடிக்கை…

பிரதான சூத்திரதாரியை தேடிப்பிடிக்க பாதுகாப்பு துறை வலைவீச்சு- அகில விராஜ்

Posted by - April 29, 2019
புலனாய்வுத்துறை மீது குற்றம் சுமத்தி அரசியல் நலன்காண எதிர்த்தரப்பின் ஆவாவை பாதுகாப்பு துறை தோற்கடித்துள்ளது. உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற தொடர்…

பிரான்சில் தமிழ்மொழி பொதுத் தேர்வு 2019 இற்கான மேற்பார்வையாளர் நடத்துநருக்கான செயலமர்வு!

Posted by - April 29, 2019
தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் பிரான்சு தமிழ்ச்சோலைத் தலைமைப்பணியகம் வருடாந்தம் நடாத்தும் தமிழ்மொழி பொதுத் தேர்வு மற்றும் புலன்…