சம்மாந்துறை, சவளக்கடை, கல்முனை பகுதிகளில் மீண்டும் பொலிஸ் ஊரடங்குச் சட்டம்!

Posted by - April 30, 2019
சம்மாந்துறை, சவளக்கடை மற்றும் கல்முனை பகுதிகளில் இன்று (30.04.2019) இரவு 8 முதல் நாளை (01.05.2019) காலை 6 மணி…

‘அமைச்சர் ரிஷாடின் செயலாளர் கைது செய்யப்படவில்லை’

Posted by - April 30, 2019
அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் செயலாளரொருவர் வெடிபொருள்களுடன் மன்னார் பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டமை குறித்து பரவி வரும் தகவல்கள் முற்றிலும்…

தேக்கு மரக் கட்டைகள் கடத்திய மூவர் கைது!

Posted by - April 30, 2019
கடற்படையினரினால் நேற்று புத்தளம், மதுரகம பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது அனுமதி பத்திரங்கள் இல்லாமல் தேக்கு மரக் கட்டைகள்…

பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டதன் பின்னே பல்கலைகழகங்கள் திறக்கப்படும்!

Posted by - April 30, 2019
பல்கலைகழகங்களுக்கான பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டவுடன் அடுத்த கல்வி நடவடிக்கைகளின் ஆரம்ப தினத்தை அறிப்பதாகவும் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டவுடன் பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழுவினால்…

கிளிநொச்சி வாகன விபத்தில் ஒருவர் பலி ; ஒருவர் படுகாயம்

Posted by - April 30, 2019
கிளிநொச்சி சேவியர் கடை சந்தி பகுதியில்  இன்று மாலை துவிச்சக்கர வண்டியில் சென்ற  முதியவரை பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்தவர்…

பட்டா -டிப்பர் மோதல்- ஸ்தலத்தில் இருவர் பலி!

Posted by - April 30, 2019
திருகோணமலை கல்மெட்டியாவ 98 ஆம்கட்டை சந்தியில் பட்டா சிறிய லொறியொன்றும்,டிப்பர் வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் பட்டா லெறியில்…

யாழில் வாள் வைத்திருந்த இருவருக்கு விளக்கமறியல்!

Posted by - April 30, 2019
யாழ்ப்பாணம் நாவாந்துறைப் பகுதியில் வாள் ஒன்றை குளத்துக்குள் வீச முற்பட்ட இளைஞன் மற்றும் அவருக்கு வாளை வழங்கியவரையும் வரும் 6…

பாதிக்கப்பட்டவர்களுக்கு செஞ்சிலுவை சங்கம் உதவ முன்வந்துள்ளது

Posted by - April 30, 2019
உயிர்த்தெழுந்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலங்கை செஞ்சிலுவை சங்கம் உதவ முன்வந்துள்ளது.  உறவினர்கள் நண்பர்கள் உயிரிழந்தவர்களின் குடும்ப அங்கத்தவர்கள்…

முறையான விசா அனுமதி இல்லாத வெளிநாட்டவர்கள் வெளியேற்றப்படுவர்-வஜிர

Posted by - April 30, 2019
முறையான விசா அனுமதிப்பத்திரமின்றி நாட்டில் தொழில் புரியும் வெளிநாட்டவர்களை உடனடியாக வெளியேற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உள்ளக உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள்…