மின்சாரத்தை தடையின்றி வழங்குவது தொடர்பான கலந்துரையாடல்!

Posted by - May 1, 2019
அன்றாட தேவைக்கான மின்சாரத்தினை தடையின்றி வழங்குவது தொடர்பிலான கலந்துரையாடல் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இன்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில்…

‘பொய்’ தகவலை வழங்கியவருக்கு வந்த வினை!

Posted by - May 1, 2019
மாளிகாவத்தை ஜும் ஆ பள்ளிவாசல் வீதியில் 3 குண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாகவும் முடிந்தால் வெடிப்பதை தடுக்குமாறும்,  மற்றொரு பகுதியில் சந்தேகத்துக்கு இடமான…

வடக்கின் கல்வித் தரத்தை முன்னேற்ற கல்வி ஆலோசனைக் குழு நியமனம்!

Posted by - May 1, 2019
பாடசாலை மாணவர்களுக்கான தேசிய பரீட்சைப் பெறுபேறுகளில் வடக்கு மாகாணத்தை முன்னேற்றுவதற்காக கல்வி ஆலோசனைக் குழு ஒன்றை மாகாண ஆளுநர் சுரேன்…

எத்தகைய நெருக்கடி வந்தாலும் ஆட்சியை கைப்பற்றியே தீர்வோம் – மஹிந்த

Posted by - May 1, 2019
நாட்டில் எவ்வகையான நெருக்கடிகள் காணப்பட்டாலும் அனைத்தையும் வெற்றிக்கொண்டு அரசாங்கத்தை நிச்சயம் கைப்பற்றுவோம் எனத் தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ,…

வெளியானது தற்கொலைதாரிகளின் பெயர் பட்டியல் !

Posted by - May 1, 2019
உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நாட்டில் மேற்கொள்ளப்பட்ட குண்டுத்தாக்குதலை மேற்கொண்டவர்களின் பெயர் பட்டியலை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். கடந்த 21 ஆம் திகதி…

சுற்றிவளைப்புகளில் வெடி பொருட்கள் , இராணுவத்தினரின் ஆடைகள் மீட்பு

Posted by - May 1, 2019
உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தொடர் குண்டுத் தாக்குதல்களைத் தொடர்ந்து நாட்டின் பாதுகாப்பை கருத்திற் கொண்டு , பாதுகாப்பு படையினர்…

சஹ்ரானின் சகோதரி வீட்டில் 20 இலட்சம் ரூபா மீட்பு!

Posted by - May 1, 2019
தடை செய்யப்பட்ட தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தலைவரான சஹ்ரானின் சகோதரியின் வீட்டிலிருந்து 20 இலட்சம் ரூபா பணம் கைப்பற்றப்பட்டுள்ளது.…

பிரான்சில் சிறப்படைந்த ரிரிஎன் தமிழ்ஒளியின் ‘ஊரகப் பேரொளி” 2019 கிராமிய கலை நடனப்போட்டி!

Posted by - May 1, 2019
பிரான்சில் ரிரிஎன் தமிழ்ஒளி தொலைக்காட்சி நான்காவது தடவையாக நடாத்திய ‘ஊரகப் பேரொளி” கிராமிய கலை நடனப்போட்டி – 2019 கடந்த…

அவிசாவளையில் பெற்றோல் குண்டுகள் மீட்பு

Posted by - May 1, 2019
அவிசாவளை பகுதியில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பு சோதனை நடவடிக்கையின் போது பொற்றோல் குண்டுகள் மற்றும் ஆயுதங்கள் என்பவற்றை…

சாகிர் நாயக்கின் Peace TV க்கு தடை!

Posted by - May 1, 2019
பயங்கரவாதத்தை போதிப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டு சாகிர் நாயகத்தின் தொலைக்காட்சி அலைவரிசையான Peace TV ஐ இலங்கையில் தடைசெய்ய கேபிள் தொலைக்காட்சி அலைவரிசை…