மின்சாரத்தை தடையின்றி வழங்குவது தொடர்பான கலந்துரையாடல்! Posted by தென்னவள் - May 1, 2019 அன்றாட தேவைக்கான மின்சாரத்தினை தடையின்றி வழங்குவது தொடர்பிலான கலந்துரையாடல் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இன்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில்…
‘பொய்’ தகவலை வழங்கியவருக்கு வந்த வினை! Posted by தென்னவள் - May 1, 2019 மாளிகாவத்தை ஜும் ஆ பள்ளிவாசல் வீதியில் 3 குண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாகவும் முடிந்தால் வெடிப்பதை தடுக்குமாறும், மற்றொரு பகுதியில் சந்தேகத்துக்கு இடமான…
வடக்கின் கல்வித் தரத்தை முன்னேற்ற கல்வி ஆலோசனைக் குழு நியமனம்! Posted by தென்னவள் - May 1, 2019 பாடசாலை மாணவர்களுக்கான தேசிய பரீட்சைப் பெறுபேறுகளில் வடக்கு மாகாணத்தை முன்னேற்றுவதற்காக கல்வி ஆலோசனைக் குழு ஒன்றை மாகாண ஆளுநர் சுரேன்…
எத்தகைய நெருக்கடி வந்தாலும் ஆட்சியை கைப்பற்றியே தீர்வோம் – மஹிந்த Posted by நிலையவள் - May 1, 2019 நாட்டில் எவ்வகையான நெருக்கடிகள் காணப்பட்டாலும் அனைத்தையும் வெற்றிக்கொண்டு அரசாங்கத்தை நிச்சயம் கைப்பற்றுவோம் எனத் தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ,…
வெளியானது தற்கொலைதாரிகளின் பெயர் பட்டியல் ! Posted by தென்னவள் - May 1, 2019 உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நாட்டில் மேற்கொள்ளப்பட்ட குண்டுத்தாக்குதலை மேற்கொண்டவர்களின் பெயர் பட்டியலை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். கடந்த 21 ஆம் திகதி…
சுற்றிவளைப்புகளில் வெடி பொருட்கள் , இராணுவத்தினரின் ஆடைகள் மீட்பு Posted by நிலையவள் - May 1, 2019 உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தொடர் குண்டுத் தாக்குதல்களைத் தொடர்ந்து நாட்டின் பாதுகாப்பை கருத்திற் கொண்டு , பாதுகாப்பு படையினர்…
சஹ்ரானின் சகோதரி வீட்டில் 20 இலட்சம் ரூபா மீட்பு! Posted by தென்னவள் - May 1, 2019 தடை செய்யப்பட்ட தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தலைவரான சஹ்ரானின் சகோதரியின் வீட்டிலிருந்து 20 இலட்சம் ரூபா பணம் கைப்பற்றப்பட்டுள்ளது.…
பிரான்சில் சிறப்படைந்த ரிரிஎன் தமிழ்ஒளியின் ‘ஊரகப் பேரொளி” 2019 கிராமிய கலை நடனப்போட்டி! Posted by சிறி - May 1, 2019 பிரான்சில் ரிரிஎன் தமிழ்ஒளி தொலைக்காட்சி நான்காவது தடவையாக நடாத்திய ‘ஊரகப் பேரொளி” கிராமிய கலை நடனப்போட்டி – 2019 கடந்த…
அவிசாவளையில் பெற்றோல் குண்டுகள் மீட்பு Posted by நிலையவள் - May 1, 2019 அவிசாவளை பகுதியில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பு சோதனை நடவடிக்கையின் போது பொற்றோல் குண்டுகள் மற்றும் ஆயுதங்கள் என்பவற்றை…
சாகிர் நாயக்கின் Peace TV க்கு தடை! Posted by நிலையவள் - May 1, 2019 பயங்கரவாதத்தை போதிப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டு சாகிர் நாயகத்தின் தொலைக்காட்சி அலைவரிசையான Peace TV ஐ இலங்கையில் தடைசெய்ய கேபிள் தொலைக்காட்சி அலைவரிசை…