நீர்கொழும்பு சிறையிலிருந்து 128 கைதிகள் இடமாற்றம்!

Posted by - May 2, 2019
நீர்கொழும்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 128 கைதிகள், வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். சிறைச்சாலைக்குள் இடம்பெறும் மோதல்களை கட்டுப்படுத்தவே, இந்த நடவடிக்கையை…

பிரித்தானியா, ஐரோப்பாவை இலக்கு வைத்துள்ள ISஇன் உறங்கும் செயற்பாட்டாளர்கள்!

Posted by - May 2, 2019
“இஸ்லாமிய அரசு” எனும் பெயரில் இயங்கும் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு, புதிய முறைகளைப் பயன்படுத்தி, பிரித்தானியா மற்றும் ஐரோப்பா மீது…

தர்காவில் 20 அடையாள அட்டைகள் கண்டுபிடிப்பு!

Posted by - May 2, 2019
ஐஸ்.எஸ். ஐஸ்.எஸ். தீவிரவாத அமைப்புடன் தொடர்புகளைப் பேணி வந்தனரென்றக் குற்றச்சாட்டில், தர்காநகர்-வெலிபிட்டிய பகுதியில் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்களை,  3 மாதங்கள் வரை…

பிரான்சு பரிசில் பல்நாட்டவர்களுடன் இடம்பெற்ற தொழிலாளர் நாள் எழுச்சிப் பேரணி!

Posted by - May 2, 2019
பிரான்சில் பாரிஸ் montparnasse பகுதியில் இருந்து பிற்பகல் 14.00 மணியளவில் பல்நாட்டவர்களுடனும் ஆரம்பித்த மே 1 தொழிலாளர் நாள் பேரணி…

‘அரசியல் தலைவர்களை வீட்டுக்கு அனுப்புவோம்’

Posted by - May 2, 2019
இன்று நாட்டில் ஏற்பட்டுள்ள பாதுகாப்புத் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்க்காமல் ஒருவர் மீது மற்றவர் குற்றஞ்சுமத்திக் கொண்டிருப்பதாகத் தெரிவித்த,  மாநகரங்கள் மற்றும்…

‘கத்தோலிக்க தனியார் பாடசாலைகளை திறக்க வேண்டாம்’

Posted by - May 2, 2019
நாட்டிலுள்ள பாடசாலைகள் அனைத்தும் அடுத்தவாரம் கல்வி நடவடிக்கைகளுக்காக திறக்கப்படவுள்ளதாக, கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் அறிவித்துள்ளபோதிலும், கத்தோலிக்க தனியார் பாடசாலைகளை…

தெற்கிலிருந்து வந்த 20 வாகனங்களைத் தேடி ​சோதனை!

Posted by - May 2, 2019
வெடிப்பொருள்கள் மற்றும் ஆயுதங்களுடன் தெற்கிலிருந்து வடக்குக்குள் 20 வாகனங்கள் பிரவேசித்துள்ளதாக பாதுகாப்புப் பிரிவினருக்கு தகவல் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  12 மோட்டார்…

கல்முனைக்குடியில் இரத்தக்கறையுடன் சிற்றூர்ந்து!

Posted by - May 2, 2019
இலங்கையில் ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி நடைபெற்ற தொடர் தற்கொலை தாக்குதலையடுத்து நாடு முழுவதும் முப்படையினரும் எந்நேரமும் உஷார் நிலையில்…

ஞாயிற்றுக் கிழமை தேவாலயங்களில் தேவ ஆராதனைகள் வேண்டாம்-மெல்கம் ரஞ்சித்

Posted by - May 2, 2019
எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை கிறிஸ்துவ தேவாலயங்களில் மத வழிபாட்டு நிகழ்வுகளை நடத்த வேண்டாம் என்று கார்தினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை…

அடையாளத்தை உறுதிப்படுத்தாத இரண்டு பாகிஸ்தான் பிரஜைகள் கைது

Posted by - May 2, 2019
இராணுவப் படை மற்றும் பொலிஸார் இணைந்து கல்கிஸ்ஸ ஹேட்டல் வீதியை அண்மித்த பிரதேசங்களில் நடத்திய சுற்றிவளைப்பில் இரண்டு பாகிஸ்தான் பிரஜைகள்…