இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டுள்ள 3000 வாள்கள்?

Posted by - May 6, 2019
இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டுள்ள 3000 வாள்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஒலி பெருக்கிகளுக்குத் தடை’

Posted by - May 6, 2019
நாளைய தினம் ஆரம்பமாகும் புனித ரமழான் நோன்பு தினத்தை முன்னிட்டு, பள்ளிவாயில்களில் அதிக சத்தத்துடன் ஒலிபெருக்கிகள் போடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் முகாம் நுவரெலியாவில் கண்டுபிடிப்பு!

Posted by - May 6, 2019
நுவரெலியா பிளக்பூல் பாடசாலைக்கு அருகிலுள்ள இரண்டு மாடிக் கட்டடம், பொலிஸார் தலைமையிலான படையினரால், இன்று(06) சுற்றிவளைக்கப்பட்டு தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

சஹ்ரானின் வாகன சாரதியின் நெருங்கிய சகா வெடிபொருட்களுடன் கைது

Posted by - May 6, 2019
டெட்டனேற்றர் வெடிபொருட்களுடன் ஒருவரை குற்றத்தடுப்புப் பிரிவினர் கைதுசெய்துள்ளனர். மட்டக்களப்பு ரிதிதென்ன ஓமடியாமடு பிரதேசத்தில் வைத்தே குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த…

மட்டக்களப்பு காட்டுப்பகுதியில் சஹ்ரானின் குண்டு தயாரிக்கும் முகாம் கண்டுபிடிப்பு !

Posted by - May 6, 2019
மட்டக்களப்பு காட்டுப்பகுதியில் இருந்து தேசிய தௌஹீத் ஜமாஅத்தின் தலைவரான சஹ்ரானின் முக்கிய முகாமொன்றை பாதுகாப்புப் படையினர் கண்டுபிடித்துள்ளனர்.   மட்டக்களப்பு…

பாக்கிஸ்தானிய அகதிகளை வடக்கில் தங்க வைக்கும் முயற்சியை வரவேற்கலாமா?- கோபிரட்ணம்.

Posted by - May 6, 2019
நீர்கொழும்பில் தங்க வைக்கப்பட்டிருந்த பாக்கிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அகதிகள் உயிர்த்தெழுந்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் அங்கிருந்து அச்சம் காரணமாக வெளியேறியதையடுத்து…

வதந்திகளைப் பரப்பி மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம்!

Posted by - May 6, 2019
தனிநபர்களுக்கிடையில் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து உண்மையான தகவல்களை அறியாது பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வதந்திகளைப் பரப்புபவர்கள் மக்கள் மத்தியில்…

சட்ட விரோதமாக கால் நடைகளை ஏற்றிச் சென்றவர் கைது!

Posted by - May 6, 2019
கிழக்கு கடற்படை கட்டளை தலைமையக கடற்படை அதிகாரிகளால் மாங்கேணி பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட விஷேடசோதனை நடவடிக்கைகளின் போது சட்ட விரோதமாக கால்நடைகளை…

புலனாய்வு பிரிவினரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்!

Posted by - May 6, 2019
சர்வதேசத்தின் கருத்திற்கு செவிசாய்த்து அரச புலனாய்வு பிரிவை  ஐக்கிய தேசிய கட்சி காட்டி கொடுத்தமையின் விளைவே இன்று சர்வதேச தாக்குதலுக்கு…

சஹ்ரானின் வாகன சாரதியின் நெருங்கிய சகா வெடிபொருட்களுடன் கைது!

Posted by - May 6, 2019
டெட்டனேற்றர் வெடிபொருட்களுடன் ஒருவரை குற்றத்தடுப்புப் பிரிவினர் கைதுசெய்துள்ளனர். மட்டக்களப்பு ரிதிதென்ன ஓமடியாமடு பிரதேசத்தில் வைத்தே குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த…