கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி ஹிஸ்புல்லாஹ்வுக்கு எதிராக இன்று திருகோணமலையில் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது. வர்த்தக நிலையங்கள் பூட்டப்பட்ட நிலையில், பஸ்…
அலுகோசு பதவிக்காக முதல் சுற்றில் தெரிவு செய்யப்பட்ட நபர்கள் எதிர்வரும் வாரத்திற்குள் வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும்…
நாட்டில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலையடுத்து இடம்பெற்ற அசாதாரண சூழ்நிலையையடுத்து கைவிடப்பட்ட பாடசாலை நாட்கள் மீண்டும் வேறு தினங்களுக்கு நடத்தப்படமாட்டாதென கல்வி…
பொல்காவலை மற்றும் களுவாஞ்சிக்குடி பகுதிகளில் நேற்று இடம்பெற்ற வாகன விபத்துக்களில் இருவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். பொல்காவலை பொலிஸ் பிரிவிற்கு…
அடிப்படைவாதத்தால் பாதிக்கப்பட்டிருப்பது முஸ்லிம் சமூகமாகும். அதனால் அதனை முற்றாக ஒழிக்கும் பொறுப்பு முஸ்லிம் மக்களுக்கு இருக்கின்றது. அத்துடன் பிரிவேனா கல்வியைப்போன்று…
ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதல் போன்ற தாக்குதல்களைத் தவிர்ப்பதற்கு நட்பு நாடுகளுக்கிடையே புலனாய்வுத் தகவல்கள் பரிமாற்றம் முக்கியமான காரணியாகும் என்று அமெரிக்கத்…
தமிழினப்படுகொலை வாரத்தை நினைவுகூர விடாமல் தடுப்பதற்காகவே யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனரா என்ற சந்தேகம் தமிழ் மக்கள் மத்தியில்…