திருகோணமலையில் இன்று ஹர்த்தால் – இ.போ.ச பஸ் மீதும் தாக்குதல்

Posted by - May 10, 2019
கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி ஹிஸ்புல்லாஹ்வுக்கு எதிராக இன்று திருகோணமலையில் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது. வர்த்தக நிலையங்கள் பூட்டப்பட்ட நிலையில், பஸ்…

அலுகோசு பதவிக்கு தெரிவு செய்யப்பட்டவர்கள் வைத்திய பரிசோதனைக்கு

Posted by - May 10, 2019
அலுகோசு பதவிக்காக முதல் சுற்றில் தெரிவு செய்யப்பட்ட நபர்கள் எதிர்வரும் வாரத்திற்குள் வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும்…

ஸஹ்ரான் ஹாசிமின் மகளுடைய இரத்த மாதிரியை பெறுவதற்கு அனுமதி

Posted by - May 10, 2019
தற்கொலைக் குண்டுதாரியான தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் தலைவன் ஸஹ்ரான் ஹாசிமின் மகளுடைய இரத்த மாதிரியை பெற்றுக் கொள்வதற்கு நீதிமன்றம்…

கல்வி அமைச்சின் முக்கிய அறிவித்தல்

Posted by - May 10, 2019
நாட்டில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலையடுத்து இடம்பெற்ற அசாதாரண சூழ்நிலையையடுத்து கைவிடப்பட்ட பாடசாலை நாட்கள் மீண்டும் வேறு தினங்களுக்கு நடத்தப்படமாட்டாதென கல்வி…

வாகன விபத்துக்களில் இருவர் பலி

Posted by - May 10, 2019
பொல்காவலை மற்றும் களுவாஞ்சிக்குடி பகுதிகளில் நேற்று இடம்பெற்ற வாகன விபத்துக்களில் இருவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். பொல்காவலை பொலிஸ் பிரிவிற்கு…

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் அவசியமற்றது – டிலான் பெரேரா

Posted by - May 10, 2019
பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர், இராணுவம் மற்றும் நீதிமன்றம் உள்ளிட்ட சகல துறைகளும் புதிய பயங்கரவாத தடைச்சட்டம் அவசியமற்றது என்பதை தெரிவித்துள்ள…

பொலிஸ் மா அதிபரை பதவி நீக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கில்லை- தினேஷ் குணவர்தன

Posted by - May 10, 2019
பொலிஸ் மா அதிபரை பதவி நீக்கும் அதிகாரம்  ஜனாதிபதிக்கில்லை எனத் தெரிவித்த தினேஷ் குணவர்தன, 19 ஆம் திருத்தம் மூலம்…

பிரிவேனா கல்வியைப்போன்று மத்ரஸா கல்வியையும் கல்வி அமைச்சுக்கு கீழ் கொண்டுவரவேண்டும்-ஹர்ஷடி

Posted by - May 10, 2019
அடிப்படைவாதத்தால் பாதிக்கப்பட்டிருப்பது முஸ்லிம் சமூகமாகும். அதனால் அதனை முற்றாக ஒழிக்கும் பொறுப்பு முஸ்லிம் மக்களுக்கு இருக்கின்றது. அத்துடன் பிரிவேனா கல்வியைப்போன்று…

பயங்கரவாதத் தாக்குதல்களைத் தவிர்க்க புலனாய்வுத் தகவல் பரிமாற்றம் முக்கியமானது-அமெரிக்கத் தூதுவர்

Posted by - May 10, 2019
ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதல் போன்ற தாக்குதல்களைத் தவிர்ப்பதற்கு நட்பு நாடுகளுக்கிடையே புலனாய்வுத் தகவல்கள் பரிமாற்றம் முக்கியமான காரணியாகும் என்று அமெரிக்கத்…

தமிழினப் படுகொலை வாரத்தை நினைவுகூர விடாமல் தடுக்கவே மாணவர்கள் கைது!-சிவாஜி

Posted by - May 10, 2019
தமிழினப்படுகொலை வாரத்தை நினைவுகூர விடாமல் தடுப்பதற்காகவே யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனரா என்ற சந்தேகம் தமிழ் மக்கள் மத்தியில்…