இன முறுகலை ஏற்படுத்தும் கருத்துக்களை வெளியிட்டால் கடூழியச் சிறை!

Posted by - May 14, 2019
இன முறுகலை ஏற்படுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிடுபவர்களுக்கு எதிராக கடூழியச் சிறைத்தண்டனை வழங்கப்படுமென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர…

வடமேல் மாகாண பாடசாலைகளுக்குப் பூட்டு!

Posted by - May 14, 2019
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலைக் காரணமாக நேற்று நாடு முழுவதுமாக பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், இன்று காலை…

வெசாக் வாரம் நாளை ஆரம்பம்!

Posted by - May 14, 2019
வெசாக் வாரம் நாளை புதன்கிழமை ஆரம்பமாகிறது. வெசாக் வாரத்தில் பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், ஆசிரிய கலாசாலைகளில் கல்வி வெசாக் வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்த…

இலங்கையில் முதன்முறையாக முடக்கப்பட்டது டுவிட்டர்!

Posted by - May 14, 2019
இலங்கையில் முதன்முறையாக சமூக வலைத்தளங்களில் ஒன்றான டுவிட்டர் இன்று (14.05.2019) முதன்முறையாக தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது.

முஸ்லிம் கிராமங்களை இலக்கு வைத்து தாக்குதல்கள்

Posted by - May 13, 2019
வட மேல் மாகாணத்தில் குறிப்பாக குருணாகல் மாவட்டம், குளியாபிட்டி மற்றும் நிக்கவரட்டி பகுதிகளில் முஸ்லிம் கிராமங்களை இலக்கு வைத்து தாக்குதல்கள்…

வன்முறையை கட்டுப்படுத்த உச்சபட்ச அதிகாரத்தை இராணுவம் பயன்படுத்தும்!-மகேஷ்

Posted by - May 13, 2019
வன்முறைகளில் ஈடுபடுவோரை கட்டுப்படுத்த இராணுவம் உச்சபட்ச அதிகாரங்களை பயன்படுத்தும் என இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.…

ருவான் விஜயவர்தன தலைமையில் முக்கிய கலந்துரையாடல்

Posted by - May 13, 2019
நாட்டின் தற்போதைய நிலை தொடர்பாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருக்கும் முப்படை தளபதிகளுக்கும் இடையில் முக்கிய சந்திப்பு ஒன்று இடம்பெற்று வருகின்றது.…

அசாதாரண சூழந்நிலையினை கருத்திற்கொண்டு நாடு முழுவதும் ஊரடங்கு!

Posted by - May 13, 2019
அசாதாரண சூழந்நிலையினை கருத்திற்கொண்டு இன்றிரவு 9.00 மணிமுதல் நாளை அதிகாலை 4.00 மணிவரை வடமேல் மாகாணம், கம்பஹா மாவட்டம் தவிர்ந்த…

‘இஸ்லாம் தீவிரவாதத்தை முஸ்லிம் தலைவர்களாலேயே இல்லாதொழிக்க முடியும்’

Posted by - May 13, 2019
இஸ்லாம் தீவிரவாதத்தை இல்லாதொழிக்க முஸ்லிம் தலைவர்களால் மாத்திரமே முடியுமென, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.