வடமேல் மாகாணம், கம்பஹா பொலிஸ்பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் ஊரடங்கு சட்டம்

Posted by - May 15, 2019
அசாதாரண சூழந்நிலையினை கருத்திற்கொண்டு வடமேல் மாகாணம், கம்பஹா பொலிஸ்பிரிவிற்குட்பட்ட பகுதியில் மாலை 7.00 மணிமுதல் நாளை அதிகாலை 4.00 மணிவரை …

“GRAND PRIX VON BERN” சர்வதேச ஓட்டப் போட்டியில் தமிழின அழிப்பினை வெளிப்படுத்திய தமிழின உணர்வாளர்கள்!

Posted by - May 15, 2019
சுவிஸ் பேர்ண் மாநிலத்தில் சர்வதேச ரீதியிலாக 11.05.2019 சனிக்கிழமை அன்று நடைபெற்ற ‘புசுயுNனு Pசுஐஓ ஏழுN டீநுசுN’ ஓட்டப் போட்டியில்…

ஜனாதிபதியும் பிரதமரும் ஒரே நிலைப்பாட்டில் இருக்க வேண்டும்-கரு

Posted by - May 15, 2019
ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஒரு நிலைப்பாட்டில் இருந்து மக்களுக்கு பதில் வழங்க வேண்டும் என்று சபாநாயகர் கரு ஜயசூரிய கூறியுள்ளார்.…

யாழில் முஸ்லிம் நபர்களின் அடையாள அட்டைகள் மீட்பு

Posted by - May 15, 2019
யாழ்ப்பாணம் இராசாவின் தோட்டம் தேவரிர்குளம் பகுதியில் இரு முஸ்லிம் நபர்களின் அடையாள அட்டைகள் மீட்கப்பட்டுள்ளன. குறித்த பகுதியல் இன்று காலை…

யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் விடுதலையை வலியுறுத்தி போராட்டம்

Posted by - May 15, 2019
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள யாழ். பல்கலைக்கழக மாணவர்களை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.…

ஜேர்மன் பிரஜை யாழில் கைது

Posted by - May 15, 2019
சந்தேகத்திற்கு இடமான பொருட்களுடன் ஜெர்மன் பிரஜாவுரிமை பெற்ற பெண்ணொருவரை இன்று புதன்கிழமை காலை யாழ்ப்பாண பொலிஸார் கைது செய்துள்ளனர். கொழும்பில்…

வன்­மு­றையில் ஈடு­ப­டு­ப­வர்கள் மீது துப்­பாக்­கிச்­சூடு நடத்த வேண்டும்- ரவூப் ஹக்கீம்

Posted by - May 15, 2019
ஊர­டங்குச் சட்டம் அமு­லி­லுள்ள நிலையில், அத­னையும் மீறி வன்­மு­றை­களில் ஈடு­படும் கல­கக்­கா­ரர்கள் மீது துப்­பாக்­கிச்­சூடு நடத்­து­மாறு வலி­யு­றுத்­தியுள்ளோம் என ஸ்ரீலங்கா…

மினுவாங்கொடையில் 12 கடைகள் முழு­மை­யாக தீக்­கிரை

Posted by - May 15, 2019
பஸ்­க­ளிலும்,மோட்டார் சைக்­கிள்­க­ளிலும் நாலா புறங்களிலுமிருந்து மினு­வாங்­கொடை நக­ருக்கு வருகை தந்த குழுவினர் மினு­வாங்­கொடை பள்­ளி­வா­சலைத் தாக்கி சேதப்படுத்தி­யுள்­ளனர். அத்­துடன் 27…

கொக்குவில் பகுதியின் வீடொன்றில் இருந்து வாள்கள் மீட்பு,ஒருவர் கைது

Posted by - May 15, 2019
கொக்குவில் காந்தி லேனில் சந்தேகத்துக்கு இடமான வீடு ஒன்றைச் சுற்றிவளைத்த இராணுவத்தினர்,அங்கிருந்து வாள் உள்ளிட்ட கூரிய ஆயுதங்களை மீட்டனர். அதனையடுத்து…

ஹெரோயின் போதைப் பொருளுடன் ஒருவர் கைது

Posted by - May 15, 2019
மட்டக்குளிய, சமித்புர பிரதேசத்தில் ஹெரோயின் போதைப் பொருளுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மட்டக்குளிய பொலிஸ நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த…