நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவது தொடர்பில் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் ஆலோசனையும் கோரப்பட்டுள்ளது

Posted by - August 11, 2016
அமைதி, நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவது தொடர்பில் ஐக்கிய நாடுகள்எடுக்கவுள்ள நடவடிக்கைகளுக்கு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் ஆலோசனையும் கோரப்பட்டுள்ளது. எனினும், வடக்கு…

சந்திரிக்கா யாழ்ப்பாணத்தில்

Posted by - August 11, 2016
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க இன்று யாழ்ப்பாணத்திற்கான விஜயம் ஒன்றினை மேற்கொண்டு அங்கு நடைபெற்ற பல்வேறு நிகழ்வுகளிலும் கலந்து…

சிறிலங்காவில் மத சிறுபான்மையினருக்கு எதிரான குற்றங்களை இழைத்தவர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தவும் – அமெரிக்கா

Posted by - August 11, 2016
சிறிலங்காவில் மத சிறுபான்மையினருக்கு எதிரான குற்றங்களை இழைத்தவர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தவும், எல்லா மக்களினதும் மத சுதந்திரத்தைப்…

இறால் பண்னை அமைக்கும் முயற்சிக்கு வாகரை மீனவ சங்கங்கள் எதிர்ப்பு

Posted by - August 11, 2016
மட்டக்களப்பு வாகரை பிரதேசத்தில் கடல்தறை அமைச்சின் ஊடாக நடைமுறைப்படுத்தப்படவுள்ள இறால் பண்னை அமைக்கும் முயற்சிக்கு வாகரை மீனவ சங்கங்கள் மீண்டும்…

பிள்ளையானுக்கு விளக்கமறியல் நீடிப்பு.

Posted by - August 11, 2016
படுகொலைசெய்யப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப்பரராஜசிங்கம் படுகொலை தொடர்பில் சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின்…

கூட்டு எதிர்க்கட்சியினர் ஜனாதிபதிமைத்திரிபால சிறிசேனவுக்கு கோரிக்கை கடிதம்

Posted by - August 11, 2016
காணாமல் போனோர் தொடர்பில் அமைக்கப்படவுள்ள அலுவலகம் தொடர்பான சட்டமூலத்துக்கு உச்சநீதிமன்றத்தின் ஆலாசனைகளைப் பெறக் கோரி கூட்டு எதிர்க்கட்சியினர் ஜனாதிபதிமைத்திரிபால சிறிசேனவுக்கு…

வசிம் தாஜூடின் சம்பவம் குறித்து மட்டுமே மோட்டார் போக்குவரத்து திணைக்களம் விசாரணை நடத்தவில்லை

Posted by - August 11, 2016
கடந்த நான்கு ஆண்டுகளில் இடம்பெற்ற மூவாயிரம் மோசமான வாகன விபத்துச் சம்பவங்களில், வசிம் தாஜூடின் சம்பவம் குறித்து மட்டுமே மோட்டார்…

லசந்த படுகொலை- இராணுவ புலனாய்வாளருக்கு விளக்கமறியல்

Posted by - August 11, 2016
ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை தொடர்பில் கைதுசெய்யப்பட்ட இராணுவ புலனாய்வாளருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

பாலியல் வல்லுறுவு வழக்கின் போது பாதிக்கப்பட்ட பெண்ணின் சாட்சியம் மட்டும் போதுமானது

Posted by - August 11, 2016
ஒரு பெண் தான் பாலியல் வல்லுறுவுக்கு உட்படுத்தப்பட்டேன் என வெளியில் தெரியபப்டுத்தினால் , அது அவர்களுக்கு மட்டும் பாதிப்பு இல்லை.…

சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க இன்று யாழ்ப்பாணத்துக்கு பயணம்

Posted by - August 11, 2016
சிறீலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க இன்று யாழ்ப்பாணத்துக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.