ஈராக்-ஆப்கானிஸ்தான் போர்களில் 14 லட்சம் துப்பாக்கிகளை இழந்த அமெரிக்க ராணுவம்

Posted by - August 30, 2016
ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் போர்களில் அமெரிக்க ராணுவம் 14 லட்சம் துப்பாக்கிகளை இழந்துள்ளது.அமெரிக்காவின் ஆயுத குற்றங்களுக்கு எதிரான நடவடிக்கை மையம்…

வடமாகாணத்தின் பாதைகள் அபிவிருத்திக்கு 3363 மில்லியன் ரூபா செலவு

Posted by - August 30, 2016
வடமாகாணத்தின் பாதைகள் அபிவிருத்திக்கு 3363 மில்லியன் ரூபா செலவு செய்யப்பட்டுள்ளதாக உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சு அறிவித்துள்ளது.

பொலிசாருக்கு எதிராக சட்டத்தரணியொருவர் வழக்குத்தாக்கல்

Posted by - August 30, 2016
சந்தேகநபர் ஒருவரைச் சந்திப்பதற்கு அனுமதி மறுத்தமை தொடர்பில் பொலிசாருக்கு எதிராக சட்டத்தரணியொருவர் வழக்குத்தாக்கல் செய்துள்ளார்.

உலக வங்கிக் குழுவினர் நலன்புரி நிலையத்திற்குச் சென்று நிலமைகளை நேரில் ஆராய்ந்துள்ளனர்

Posted by - August 30, 2016
யாழ்ப்பாணத்திற்கு நேற்றைய தினம் (திங்கட்கிழமை) வருகை தந்த உலக வங்கியின் தெற்காசிய பிராந்தியத்திற்கு பொறுப்பான பதில் பொறுப்பதிகாரி அனற்மாரி டில்ஷன்…

பிரகீத் வரைந்த கேலிச்சித்திரமே அவரைக் கடத்தக் காரணமாக அமைந்தது!

Posted by - August 30, 2016
ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலி கொட வரைந்த ஒரு கேலிச்சித்திரமே அவரைக் கடத்துவதற்குக் காரணமாக அமைந்துள்ளது எனவும் அதற்கான ஆதாரங்கள் இதனைத்…

சுலைமானின் கொலை பல மாதங்களாக திட்டமிடப்பட்டு நடாத்தப்பட்டுள்ளது

Posted by - August 30, 2016
கொழும்பின் பம்பலப்பிட்டிப் பிரதேசத்தில் வசித்துவந்த கோடீஸ்வர செல்வந்தரான மொஹமட் சுலைமானின் கொலை, பலமாதங்களாக திட்டமிட்டு நடாத்தப்பட்டுள்ளது என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

விடுதலைப்புலிகளுக்கு கோத்தா உதவினார்

Posted by - August 30, 2016
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ மீது மற்றுமொரு குற்றச்சாட்டை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். யுத்தம் இடம்பெற்ற…

சிவாஜிலிங்கம் இனவாதி என்கிறார் அத்துரலிய தேரர்

Posted by - August 30, 2016
இலங்கை பிரஜைகள் அனைவரும் இலங்கையில் தமக்கு விரும்பிய எந்தவொரு இடத்திலும் வசிப்பதற்கும்,வாழ்வதற்குமான உரிமை இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன…

பாரிய மோசடிகள் தொடர்பான 9 விசாரணைகள் நிறைவு

Posted by - August 30, 2016
9 பாரிய மோசடிகள் தொடர்பான விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக ஜனாதிபதி விசாரணைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. குறித்த விசாரணைகள் தொடர்பான அறிக்கையானது எதிர்வரும்…

விடுதலை புலிகள் ஆயுதங்கள் வவுனியாவில் மீட்பு

Posted by - August 30, 2016
வவுனியா – ஓமந்தை பாலமோட்டை பிரதேசத்தில் இருந்து விடுதலை புலிகள் அமைப்புக்குச் சொந்தமான மேலும் சில ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. வவுனியா…