அகதிக்கு ஆதரவளித்தவருக்கு வழக்கு

Posted by - September 1, 2016
இலங்கை அகதி ஒருவருக்கு ஆதரவாக வானூர்தியில் போராட்டம் நடத்திய அவுஸ்திரேலியாவின் அகதிகள் செயற்பாட்டாளர் ஒருவருக்கு சிறை தண்டனை வழங்கப்படலாம் என…

பயங்கரவாத தடை சட்டத்தை நீக்குக

Posted by - September 1, 2016
பயங்கரவாத தடை சட்டத்தை நீக்கும் நடவடிக்கைகள் விரைவாக முன்னெடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின், இனரீதியான பாதுபாடுகளை…

நல்லுறவை சீர்குலைக்க அனுமதியோம் – சீனா

Posted by - September 1, 2016
இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான நல்லுறவை சீர்க்குலைக்க எந்த தரப்பையும் அனுமதிக்கப் போவதில்லை என்று சீனா தெரிவித்துள்ளது. சீனாவின் தூதுவர் ஈ…

மலேசிய இந்து ஆலயத்தை தாக்க முயற்சி – ஐ.எஸ் தீவிரவாதிகள் கைது

Posted by - September 1, 2016
மலேசியாவில் இந்து ஆலயம் ஒன்றில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த ஐ.எஸ். தீவிரவாதிகள் மூவர் கைதாகியுள்ளனர். மலேசிய காவற்துறையினர் இதனைத் தெரிவித்துள்ளனர்.…

பிரேசில் ஜனாதிபதி பதவி நீக்கம்

Posted by - September 1, 2016
பிரேசிலின் ஜனாதிபதி டில்மா ரோசெஃப் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு எதிரான குற்றவியல் பத்திரிகையை ஆதரித்து, அந்த நாட்டின் செனட்…

கம்மன்பிலவுக்கு எதிராக வழக்குகள்

Posted by - September 1, 2016
பிவித்துரு ஹெல உறுமயவின் செயலாளர் உதய கம்மன்பிலவிற்கு எதிராக சட்டமா அதிபர் கொழும்பு மேல்நீதிமன்றில் இரண்டு வழக்குகளை தாக்கல் செய்துள்ளார்.…

சிங்கபூர் சென்றார் பிரதமர்

Posted by - September 1, 2016
பிரதமர் ரணில் விக்ரமசிங்க சிங்கபூருக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளார். அங்கு நடைபெறும் இந்து சமுத்திர மாநாட்டில் கலந்துக் கொள்வதற்காக அவர் இந்த…

சிறுநீரக வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு

Posted by - September 1, 2016
சட்டவிரோத சிறுநீரக வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட 7 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளது. காவற்துறையினர் இதனைத்…

தமிழக மீனவர்கள் போராட்டம்

Posted by - September 1, 2016
இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக கடற்றொழிலாளர்களை விடுதலை செய்யுமாறு கோரி ராமேஷ்வரம் கடற்றொழிலாளர்கள் மீண்டும் கடல்புறக்கணிப்பு போராட்டத்தை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…

பிரசாந்தன் மற்றும் அவரது சகோததர் ஆகியோருக்கு பிணை!

Posted by - September 1, 2016
மட்டக்களப்பு ஆரையம்பதி இரட்டை கொலை வழக்கில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயலாளர் பூபாலப்பிள்ளை பிரசாந்தன்…